ரூ.2,499 விலையில் வாட்ச் டெல்டா! ஸ்மார்ட் வாட்ச்!

smartwatch - 2026

வாட்ச் டெல்டா என்ற புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்வதாக boAt நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மலிவு விலையிலானதாகவும் மற்றும் SpO2 சென்சார், ஸ்மார்ட் அறிவிப்பு அம்சம், 7-நாள் பேட்டரி லைஃப் மற்றும் பல அம்சங்கள் உடனும் கிடைக்கிறது.

மேலும், சிவப்பு, கருப்பு மற்றும் சாம்பல் ஆகிய மூன்று வண்ண வகைகளில் ஸ்ட்ராப்கள் உடன் கிடைக்கும்.

boAt வாட்ச் டெல்டா அம்சங்கள்

போட் வாட்ச் டெல்டாவில் 1.3 அங்குல ஃபுல்-HD LCD வட்ட டிஸ்பிளே 240 x 240 பிக்சல்கள் ரெசல்யூஷன், வலது விளிம்பில் ஒரு பொத்தான் மற்றும் டைனமிக் 3D பயனர் இடைமுகம் (UI) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

300 க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்கள் இதனுடன் கிடைக்கும், இந்த விலை வரம்பில் கிடைக்கும் முக்கிய சிறப்பம்சங்களில் இவையாகும்.

மற்ற ஸ்மார்ட்வாட்ச்களைப் போலவே, வாட்ச் டெல்டாவும் இதயத் துடிப்பு மானிட்டர், SpO2 சென்சார் மற்றும் ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கிப்பிங், பூப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து மற்றும் நீச்சல் உள்ளிட்ட மொத்தம் எட்டு விளையாட்டு முறைகள் இதில் உள்ளன.

மேலும், ஸ்மார்ட்வாட்ச் 250 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது ஏழு நாட்கள் பேட்டரி லைஃப் மற்றும் 15-20 நாட்கள் ஸ்டாண்ட்பை டைம் ஆகியவற்றை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும்.

இந்த கடிகாரம் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆகியவற்றிற்காக IP68 சான்றிதழ் பெற்றது மற்றும் அழைப்புகள் அல்லது SMS போன்றவற்றுக்கான உடனடி அறிவிப்புகளைக் காண்பிக்கும்.

பிற அம்சங்களில் இடைவிடாத நினைவூட்டல்கள், இசைக் கட்டுப்பாடு, அலாரங்கள், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பல அம்சங்களும் அடங்கும்.

boAt வாட்ச் டெல்டா விலை, விவரங்கள் மற்றும் சலுகைகள்

போட் வாட்ச் டெல்டா ரூ.2,499 அறிமுக விலையில் கிடைக்கும். இருப்பினும், இதன் அசல் விலை ரூ.5,990 ஆகும். இதை பிளிப்கார்ட் மற்றும் boAt நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் வழியாக வாங்கலாம்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

இ-காமர்ஸ் தளம் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக், பேங்க் ஆஃப் பரோடா மாஸ்டர்கார்டு டெபிட் கார்டின் முதல் முறை பரிவர்த்தனைக்கு 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் பிறவற்றை வழங்குகிறது. கடிகாரம் வாங்கிய தேதியிலிருந்து ஒரு வருட உத்தரவாதம் கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories