தங்கம் வென்ற மகிழ்ச்சியில் ஆபாச வார்த்தை பேசி… சுதாரித்த நீச்சல் வீராங்கனை!

olympic keylee Mckeyown - 2026

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் வாய் தவறிய நீச்சல் வீராங்கனை…

அளவுகடந்த ஆனந்தத்தில் இருக்கும்போது ஏதேதோ உளறி விடுவோம். சற்று பொறுத்துத் தான் விஷயம் தெரிந்து நாக்கை கடித்துக் கொள்வோம். இது மனிதனின் இயல்புதான். இப்படிப்பட்ட சம்பவமே டோக்கியோ ஒலிம்பிக்ஸில் செவ்வாய்க்கிழமை அன்று நடந்தது.

100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் ஸ்விம்மிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை கேலி மெக்கன் தங்கம் வென்ற ஆனந்தத்தில் வாய் தவறி ஏதோ கூறிவிட்டார்.

பதக்கம் வென்ற பின் ஒரு மீடியா உறுப்பினர், கோல்ட் மெடல் வென்றது எவ்வாறு உள்ளது… எவ்வாறு உணருகிறீர்கள்… என்று வினவியபோது… மகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த கேலி தவறிப்போய் சொல்லக் கூடாத ஒரு ஆபாச வார்த்தையை (F…k) சொல்லிவிட்டார். ஆனால் தான் தவறாக பேசி விட்டோம் என்பதை உணர்ந்து உடனே சமாளித்து.. மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறினார்.

தற்போது இந்த வீடியோ சோஷல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தங்க மெடல் வென்றதற்காக கேலிக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள், அளவு கடந்த ஆனந்தத்தில் இருக்கும்போது இது போன்ற பதங்களை உதிர்ப்பது இயல்புதான் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். உணர்ச்சிவசப்படுவது யாருக்கும் இயல்பே என்பதற்கு இந்த வீடியோ நேரடி உதாரணம் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

ஆனால் கேலி இவ்வாறு ஆபாச வார்த்தை பேசியது பற்றி அவருடைய தாயாரிடம் கேட்டபோது.. நான் அவளிடம் பேசுகிறேன் என்று அவர் தாய் கூறியது குறிப்பிடத்தக்கது.

கேலி 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியை 57.47 செகண்டில் பூர்த்தி செய்து கோல்டு மேடலை தனதாக்கிக் கொண்டார். இது இப்படி இருக்கையில்… 20 வயதாகும் கேலிக்கு ஒலிம்பிக்கில் மெடல் வெல்வது இதுவே முதல் தடவை அல்ல. இதுவரைக்குமே அவர் நான்கு முறை பதக்கம் வென்று ரெக்கார்டு ஏற்படுத்தியுள்ளார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories