December 6, 2025, 7:52 AM
23.8 C
Chennai

வாலைப் பிடித்து இழுத்த அசால்ட்! ஆள் உயரம் வெளி வந்த பாம்பு!

snake
snake

பொதுவாக வீட்டு பகுதிகளில் பாம்பு உள்ளிட்ட வன விலங்குகள் நுழைந்துவிட்டால் அதை பிடிக்க பொதுமக்கள் வனத்துறையினர் அல்லது தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிப்பார்கள்.

அதுவே வீட்டிற்கு பாம்பு புகுந்துவிட்டது என்றால் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பாம்பு பிடிக்கும் நபருக்கும் சில முறை மக்கள் தகவல் தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில் பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பாம்பு ஒன்றை பிடிக்க போன இடத்தில் செய்த காரீயம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “பாம்பை அதன் வாலை வைத்து எடைப்போடக் கூடாது” எனப் பதிவிட்டுள்ளார்.

snake 1
snake 1

அந்த பதிவில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பாம்பு பிடிக்கும் நபர் முதலில் தன்வசம் இருக்கும் பொருளை வைத்து பாம்பை வெளியே இழுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அதன்பின்னர் அவர் பாம்பின் வாலை பார்த்து அது சிறிய பாம்பு என்று முடிவு செய்து அந்த பாம்பை கையில் பிடிக்க முயற்சி செய்துள்ளார்.

இறுதியில் அந்த பாம்பு முழுவதும் வெளியே வந்தவுடன் இவ்வளவு பெரிய பாம்பா என்று ஆச்சரியத்தில் ஒரு நிமிடம் அப்படியே பயந்து போகும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவை தற்போது வரை 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories