February 22, 2026, 11:20 AM
29.6 C
Chennai

வாய்ஸ் மெஸேஜில் புதிய அப்டேட்!

whatsapp
whatsapp

வாட்ஸ் அப்பில் குரல் பதிவு மூலம் மெசேஜ் அனுப்பும் நபர்களுக்கு நிறுவனம் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் எப்போதும் அதன் பயனர்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயன்பாட்டில் புத்துணர்ச்சியை தக்கவைத்து மேலும் பயனர்களை ஈர்க்கச் செய்கிறது.

இப்போது, மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் ஒரு புதிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சத்தை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

ஒரு நபர் வாட்ஸ் அப்பில் குரல் பதிவு அனுப்புவதற்கு முன்பு அதிலுள்ள தகவல்களை சரிபார்க்க அனுமதிக்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

குரல் குறிப்பு அம்சம் தற்பொழுது பயனர் தங்கள் செய்தியைப் பதிவுசெய்தவுடன், அந்த குறிப்பிட்ட பதிவு நேரடியாக அனுப்பப்படும். இருப்பினும், புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தினால், பயனர்கள் அனுப்பும் முன் தங்கள் என்ன செய்திகளை அதில் பதிவு செய்துளோம் என்பதை கேட்கலாம் மற்றும் தேவைப்பட்டால் அவர்களிடம் மாற்றங்களைச் செய்யலாம்.

இது தவிர, மெசேஜ் அனுப்புபவர்கள் அவரது குரல் குறிப்பை பதிவு செய்யும் போது வாட்ஸ்அப் ஒரு அலைவடிவத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலியின் பீட்டா பதிப்பிற்கான புதிய அம்சத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் Wabetainfo படி, வாட்ஸ்அப் முதலில் Android மற்றும் iOS பீட்டா சோதனையாளர்களுக்காக இந்த 2 அம்சங்களை அறிமுகப்படுத்தும்.

மெசேஜ் அனுப்பும் நபர்கள் தங்கள் பதிவை இடைநிறுத்தி அவர்கள் விரும்பியபடி தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. “வாட்ஸ்அப் இரண்டு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதலாவது நிகழ்நேர குரல் அலைவடிவங்கள் மற்றும் குரல் செய்தியை பதிவு செய்வதை நிறுத்துவதற்கான சாத்தியம் ஆகியவற்றைக் காட்டுகிறது. இரண்டாவது அம்சம், அதை அனுப்பும் முன் பதிவு செய்யப்பட்ட குரல் செய்தியை கேட்கும் திறன் பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories