சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுக்கு நன்றி தெரிவித்த WHO இயக்குநர்!

who Tedros Adhanom Ghebreyesus - 2026

கோவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியதற்காக இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட டெட்ரோஸ் அதானோம் “அக்டோபரில் கோவிட் -19 தடுப்பூசி ஏற்றுமதிகளை இந்தியா மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்கு சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுக்கு நன்றி.

கோவிட் -19 தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கான இந்தியாவின் முடிவால் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நாடுகளிலும் 40 சதவிகித தடுப்பூசி இலக்கை எட்டுவதற்கு ஒரு முக்கியமான வளர்ச்சியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நாட்டில் தொற்று எண்ணிக்கை கடுமையாக அதிகரித்ததால் மார்ச் மாதத்தில் மத்திய அரசு கோவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது. எனினும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், அடுத்த மாதம் முதல் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது..

கடந்த திங்களன்று, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோவிட் -19க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் இந்தியாவின் உறுதிப்பாட்டின் படி உபரி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

பங்களாதேஷ், மியான்மர், நேபாளம், பூட்டான், மாலத்தீவு, மொரிஷியஸ், இலங்கை, பிரேசில், மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, டிஆர் காங்கோ, நைஜீரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தியா ஏற்கனவே தடுப்பூசி ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories