December 5, 2025, 7:42 PM
26.7 C
Chennai

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுக: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

justice m dhandapani
justice m dhandapani

விடியல் அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு

“சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களை வெளியேற்ற மத்திய அரசு பல விதிமுறைகளை தந்திருந்த போதும், அவற்றை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. இன்னும் 3 மாதங்களுக்கு மத்திய உள்துறை சட்டம் ஒன்றை இயற்றி, சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் (27 செப்டம்பர்) தீர்ப்பு!

இந்த தீர்ப்பில், “சட்டவிரோத குடியேறிகள் ஆதார் அட்டை எப்படிப் பெற்றனர்? மாநில அரசு ஏன் இவர்களை வெளியேற்றாமல் காலம் தாழ்த்துகிறது? இந்த சட்டவிரோத குடியேறிகள் பல குற்றங்களை புரிந்தவர்களாக இருந்தும் அவர்களை ஏன் வெளியேற்றவில்லை?”

இது போன்ற கேள்விகளை மாநில அரசுக்கு எழுப்பியதோடு, “இனி இவர்களை அவர்களது தண்டனைக் காலம் முடியுமுன்னரே அவர்களை நாடுகடத்தும் ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தேவைப்பட்டால் இவர்களுக்கென detention camps / holding camps தடுப்பு முகாம்களை ஏற்படுத்தவும். இவர்களால் சமூகத்துக்கு கேடு” என்று சாடியிருக்கிறார் நீதிபதி தண்டபாணி!

இன்னும் பல நிபந்தனைகளையும் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி. வரவேற்க வேண்டிய தீர்ப்பு.

விடியல் அரசு அடிபணிய வேண்டும்.

  • செல்வ நாயகம்

‘Unscrupulous Elements’: Madras HC Directs MHA To Frame Laws Within 3 Months To Ensure Immediate Deportation Of Illegal Immigrants On Completion Of Sentence

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories