நெகட்டிவ் ரோலா..‌‌ அஜித் அடுத்த பட அப்டேட்!

ajith kumar
ajith kumar

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியையடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘காலா’ படத்தில் நாயகியாக நடித்த ஹீமா குரோஷி நடிக்கிறார்.

ஆனால், இப்படத்தில் ஹீமா குரோஷி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் பிச்சர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க வேறமாரி’ என்ற பாடலை வெளியிட்டது படக்குழு. இப்பாடலும் சூப்பர் ஹிட்டாகி இணையத்தில் வைரலானது. இதையடுத்து இப்படத்தின் Glimpses வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவிற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் போனி கபூர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அஜித்துக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றுவது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

அந்தவகையில் இப்படத்தை முடித்துவிட்டு அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்க உள்ளார்.

சமீபத்தில் வந்த தகவலின்படி அஜித் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். ஏற்கனவே மங்காத்தா படத்தில் நெகடிவ் ரோலில் நடித்ததற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் அஜித் மீண்டும் நெகடிவ் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Topics

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories