April 27, 2025, 9:22 PM
30.6 C
Chennai

oppo tablet: ஏகப்பட்ட அம்சங்களுடன்..!

oppo
oppo

ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சமீப காலமாக tablets உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது

அந்த வகையில் பட்ஜெட் ஃபிரண்ட்லி மொபைல் நிறுவனமான OPPO தற்போது புதிய டேப்லர் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

இது குறித்த எந்தவொரு அறிவிப்பையும் OPPO வெளியிடவில்லை என்றாலும் , இணையத்த கசிந்த தகவலின் அடிப்படையில் இதற்கு OPPO Pad என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்தான சில தகவல்கள் முன்கூட்டியே வெளியான நிலையில் தற்போது சைனாவின் ஒரு கடையில் அதன் prototype மாடல் வெளியாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளியான தகவலின் அடிப்படையில் oppo tablet இன் திரை 11 இன்ச் அளவில் உள்ளது. LCD டிஸ்ப்ளே அல்லது AMOLED டிஸ்பிளேயுடன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் 120Hz refresh rate மற்றும் 120Hz திறனுடைய டிஸ்பிளே வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல punch hole உடன் கூடிய முன்பக்க கேமரா வசதியை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

அதே போல Dock Bar and Desktop Widgets என்ற வசதிகள் மூலமாக டேப்லெட்டில் உள்ள வசதிகளின் அனுகளை எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேட்டரியை பொருத்த வரையில் 8,080 mAh திறனுடைய பேட்டரி வசதிகளை கொண்டுள்ளது.

Snapdragon 870 புராஸசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 6 GB of RAM மற்றும் 256 GB வரையிலான internal Storage வசதிகளுடன் புதிய oppo pad உருவாக்கப்பட்டிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

வரவிருக்கும் இந்த புதிய வOppo Pad டேப்லெட் ஆனது Xiaomi நிறுவனத்தின் Mi Pad 5 மற்றும் Mi Pad 5 Pro உடன் நேரடியாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

oppo pad டேப்லெட்டானது oppo ஸ்மார்ட்போன்கள், oppo ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் பிற oppo ஸ்மார்ட் சாதனங்களுடன் இணைக்கும் வகையிலான வசதிகளை கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் மாதம் இது குறித்த அறிவிப்பை oppo நிறுவனம் சர்ஃப்ரைஸாக வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் oppo pad டேப்லட்டை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories