நான் இருக்கேன்: தயாரிப்பாளருக்கு அஜித் கொடுக்கும் நம்பிக்’கை’!

valimai ajith - 2026

நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை தயாரித்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தல அஜித்தை வைத்து வலிமை என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்தப் படம் ஆரம்பிக்கும் பொழுது 25 கோடி பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் இடையில் கொரோனா இரண்டாவது அலை மற்றும் ஊரடங்கு போன்ற காரணத்தினால் படப்பிடிப்பு சற்று தாமதமானது.

மேலும் வலிமை படத்தில் நடித்த நடிகர்கள் கொரோனா காலகட்டத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டி வந்தனர்.

இதனால் படத்தின் நடிகர்கள் மாற்றப்பட்டு மீண்டும் படமாக்கப்பட்டது. எப்போதோ வெளியிட வேண்டிய இத் திரைப்படம் பல குளறுபடிகளால் தள்ளிப் போனது. தற்போது வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

ajith kumar
ajith kumar

இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாக போனதால் சற்று அதிருப்தியில் உள்ளார். இதை அறிந்து கொண்ட தல அஜித், போனி கபூருக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்து தருவதாக வாக்குக் கொடுத்து உள்ளார். இந்தப் படம் நிச்சயம் குறைந்த பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தல அஜித் எப்பொழுதும் தன் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். படம் நஷ்டம் அடைந்தால் கூட அந்த தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு படம் நடித்து கொடுத்து வெற்றியை தருவார். அந்த வகையில் போனி கபூருக்கு மீண்டும் ஒரு படம் நடித்துத்தர அஜித் ஒப்புக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories