April 30, 2025, 9:48 PM
31.3 C
Chennai

தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காவலர் பரீட்சையில் பிட்🙄!

exam bit
exam bit

மாணவர்கள் தேர்வில் காப்பியடிப்பது என்றால், பேப்பரில் பிட் எழுதிக் கொண்டு சென்று பார்த்து எழுதி வந்தனர்.
அதன் பின்னர் தன் நண்பர் எழுதி பேப்பரை வாங்கி எழுதி வந்தனர்.

ஆனால் இன்றைய தொழில்நுட்பத்தால், பல விதமாகக் காப்பியடிக்கத் துவங்கி விட்டனர்.

இதை பார்த்த அனைவரும் இப்படி கூட தொழில்நுட்பத்தை உபயோகிக்கலாமா என்று வியந்த வண்ணம் உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ஹின்ஜெர்வாடி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சமீபத்தில் அம்மாநில போலீஸ் கான்ஸ்டேபிள் பணிக்கான தேர்வு நடந்தது.

இந்த தேர்விற்கு வந்தவர்களைச் சோதனையிட்ட போது அவர் அணிந்த வந்த மாஸ்க்கில் சிம்கார்டு, பேட்டரி, ஸ்விட்ச், மைக், எனச் சகலமும் பொருத்தப்பட்ட ஒரு தொழிற்நுட்பத்தை அணிந்து வந்திருந்தார்.

அதன் மூலம் போன் பேசி வெளியிலிருந்து அவருக்குப் பதில்களைச் சொல்லிக் கொடுக்க முடியும்.போலீசார் இதைப் பிடித்ததும் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.

இந்நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  ‘தமிழர் பாசாங்கு’; திமுக.,வின் இரட்டை வேடம்: தோலுரித்த அமித் ஷா!

இதே போலக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் செருப்பில் ப்ளூடூத் கருவி வைத்துத் தயாரிக்கப்பட்ட செருப்பை வைத்துக் காப்பியடிக்க முயன்ற போது சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

“https://twitter.com/ANI/status/1462095201858560004?ref_src=twsrc%5Etfw

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories