கவனம்.. எளிதில் கடத்தப்படும் கடவுச்சொல்: மும்பை போலீஸார் எச்சரிக்கை

password
password

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் குறித்த பட்டியல் ஒன்றை மும்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த பாஸ்வேர்டுகள் எல்லாம் ஹேக்கர்களால் எளிதாக ஹேக் செய்யப்படும் என்றும் மும்பை போலீஸார் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

இதனால் கடினமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தவும் மக்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

‘123456’ என பாஸ்வேர்டு வைத்திருக்கிறீர்களா? எளிதாக ஞாபகம் வைத்திருக்கும்படியான பாஸ்வேர்டுகள் இருந்தால், நீங்க தான் ஹேக்கர்களின் முதல் டார்கெட்.

அதனால், குறிப்பிட்ட பாஸ்வேர்டுகளை எப்போதுமே பயன்படுத்தக் கூடாது என ஒரு பட்டியலை மும்பை போலீஸார் வெளியிட்டு அறிவுறுத்தி உள்ளனர். எளிமையான நம்பர்கள் உடன் பாஸ்வேர்டுகள் வைத்திருந்தால் அதை ஒரே விநாடியில் ஹேக் செய்துவிடலாமாம்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான பாஸ்வேர்டுகளாக, ‘123456’, ‘1234567’, ‘12345678’, ‘123456789’, ‘1234567890’ ஆகிய பாஸ்வேர்டுகளை இந்தியர்கள் அதிகமாகவே பயன்படுத்துகிறார்களாம்.

மேலும், NordPass என்னும் ஆய்வு நிறுவனம் பாஸ்வேர்டுகள் குறித்து தொடர் ஆர்வுகள், பாஸ்வேர்டு மேலான்மை ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

இந்த நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் அடிப்படையில் இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்தும் பாஸ்வேர்டு ஆக ‘password’ என்ற வார்த்தை தான் இருக்கிறதாம்.

மேலும், “querty”, “xxx”, “iloveyou”, “welcome” ஆகிய பாஸ்வேர்டுகள் தான் டாப் 5 பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம். வலிமையான பாஸ்வேர்டுகளை வைக்கும்படி பல முறை அறிவுறுத்தப்பட்டாலும் இன்றும் இளம் தலைமுறையினரே இது போன்ற எளிய பாஸ்வேர்டுகளைத் தான் இன்னும் பயன்படுத்தி வருகிறார்களாம்.

மேலும், கடவுள் பெயர்களைக் கொண்ட பாஸ்வேர்டுகளும் எளிதாக ஹேக் செய்யப்பட்டுவிடலாம் என்றும் கூறப்படுகிறது. Krishna, sairam, omsairam, saibaba, ganesh போன்ற கடவுள் பெயர்களால் ஆன பாஸ்வேர்டுகளும் இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதேபோல், உங்கள் பெயரையே பாஸ்வேர்டுகளாக வைத்திருந்தாலும் ஹேக் செய்வதற்கு ஹேக்கர்களுக்கு எளிதாக இருக்குமாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories