April 19, 2025, 4:26 AM
29.2 C
Chennai

பாலாற்றையும்… மரங்களையும் பாதுகாக்க… உதவுங்க முதல்வர் அய்யா!

sand mafia
sand mafia

தமிழ்நாடு முதலமைச்சர் அய்யாவுக்கு வணக்கம்,

ஐயா எனது பெயர் G. ஸ்ரீகாந்த் நான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா உள்ளி கிராமத்தில் வசிக்கிறேன் ஐயா.
எங்கள் கிராமத்தில் பாலாற்று பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினரால் உருவாக்கப்பட்ட சமூக காடு சிலரின் சுய தேவைகளுக்காகவும் மற்றும் சமூக விரோதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

அழிக்கப்பட்ட காட்டினை மீண்டும் அரசாங்க உதவியுடன் மீட்டெடுத்து சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு மரக்கன்றுகளும் 5 முதல் 20 அடி வரை வளர்ந்து உள்ளன. இதுவரை அரசாங்கம் இதற்கென 15 லட்சம் ரூபாய் மேல் செலவு செய்துள்ளனர். தற்போது இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட பறவைகளும் சில வன உயிரினங்களும் உள்ளன. 25 வகையான மரக்கன்றுகள் உள்ளன.

இந்த சமூகக்காடு இங்கு வளர்ந்தால் மண் அரிப்பைத் தடுக்கும் மேலும் ஊருக்குள் தண்ணீர் வராமல் செய்யும். அதனால் அரசாங்கத்தின் உதவியுடன் 100 நாட்கள் பணியாளர்களின் உழைப்பில் இந்த குறுங்காட்டை பராமரித்து வருகிறோம். ஒரு அடர்ந்த குறுங்காட்டை உருவாக்கி அதை வனத்துறையிடம் முதலமைச்சரின் கரங்களால் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

ALSO READ:  100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்...

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக அதிகாரிகள் வேறு பகுதியில் ஆற்றின் கரையை வலுப்படுத்துவதற்காக இங்குள்ள ஆற்று மணல்களை அள்ளி சென்று வருகின்றனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழியும் தருவாயில் உள்ளன. தமிழக முதல்வர் ஐயா இதனை உடனே தலையிட்டு காட்டை பாதுகாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை காப்பாற்ற கருணை காட்டுங்கள் ஐயா.

  • G. ஸ்ரீகாந்த்
    உள்ளி பஞ்சாயத்து, குடியாத்தம்.
    +91 72000 17771

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories