இறந்தவர் 2 வது டோஸ் போட்டதாக வந்த எஸ்எம்எஸ்! அதிர்ந்த மகன்!

vaccine - 2026

நரிக்குடி சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கோமதி (53). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

சில நாட்களில் உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மே மாதம் 18ம் தேதி இறந்தார். மதுரை மாநகராட்சியில் ஜூன் மாதம் 1ம் தேதி கோமதிக்கு இறப்பு சான்றிதழ் பெறப்பட்டது.

இந்நிலையில், கோமதி அக்டோபர் 23ம் தேதி மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவருடைய மகன் ராஜேந்திரன் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதற்கான சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கமும் செய்ய, இச்செய்தி அப்பகுதியில் பரவியது.

Government Primary Health Center - 2026

இதுகுறித்து ராஜேந்திரன் கூறியதாவது: “இறந்தவருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான குறுஞ்செய்தி வந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தேன். எங்கேயோ தவறு நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக தகவல் தெரிவித்தேன்” என்றார்.

மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சீதாராமன் கூறுகையில், “தடுப்பூசி போடும் போது கவனக் குறைவால் செல்போன் எண்ணை தவறாக பதிவேற்றம் செய்திருப்பர். இனி, இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்து கொள்ளப்படும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories