April 27, 2025, 10:52 PM
30.2 C
Chennai

அடடே இதுதான் மங்கி ட்ரிம்மா..! சலூனில் ஜம்முனு அமர்ந்திருக்கும் குரங்கு!

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ அனைத்து சமூக தளங்களிலும் பரவி வருகிறது.

இதில் ஒரு குரங்கை அதன் உரிமையாளர் சலூனுக்கு டிரிம் செய்ய அழைத்துச் செல்கிறார். இங்கு குரங்கு நாற்காலியில் அமர வைக்கப்பட்டு, அதன் பிறகு முடி திருத்தும் நபர் தன் பணியை தொடங்குகிறார்.

ஆனால் அதற்குப் பிறகு நாம் வீடியோவில் காணும் காட்சிகளைப் பார்த்து நம்மால் கண்டிப்பாக் சிரிப்பை அடக்க முடியாது. ஒரு நபர், ஒரு குரங்கின் முடியை ட்ரிம் செய்வதற்காக சலூனுக்கு அழைத்துச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த வீடியோ மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. கியூட்டான இந்த வீடியோவை ஐபிஎஸ் ரூபின் சர்மாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்ததுடன், அவர், ‘பியூட்டி பார்லரா.. இப்போது ஸ்மார்டாக உள்ளாய்’ என்றும் எழுதியுள்ளார்.

ALSO READ:  சாம்பியன்ஸ் ட்ராபி: கில் ஆட்டத்தால் இந்திய அணி ‘தில்’ வெற்றி!

வைரலாகி வரும் இந்த 45 வினாடிகள் கொண்ட வீடியோவில், குரங்கு நாற்காலியில் டிரிம்மிங்கிற்காக அமர்ந்திருப்பதையும், முடிதிருத்தும் நபர் அந்த குரங்கின் தலைமுடியை சீப்பினால் அலங்கரிப்பதையும் காண முடிகின்றது. குரங்கிற்கு டிரிம்மிங் செய்ய முடி திருத்தும் நபர் முடி வெட்டும் இயந்திரத்தை எடுக்கிறார். இதைப் பார்த்தவுடன் குரங்கு கொஞ்சம் பதற்றமடைகிறது.

பார்பர் மெதுவாக குரங்கின் (Monkey) முடியை ட்ரிம் செய்வதை வீடியோவில் காண முடிகின்றது. ஆனால், இந்த முழு நடவடிக்கையின் போது, குரங்கின் ரியாக்‌ஷனைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த வேடிக்கையான வீடியோ இதுவரை நூற்றுக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும், நெட்டிசன்களும் (Netizens) இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

இதைப் பார்த்த பயனர் ஒருவர் கமெண்ட் செய்கையில், ‘மிக நன்றாக ஷேவ் செய்ய வேண்டும். இன்று என் திருமணம்’ என்று வேடிக்கையாக எழுதியுள்ளார்.

மற்றொரு பயனர் ஐபிஎஸ் சர்மாவிடம், “இந்த வீடியோவெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்குது சார்?” என ஆச்சரியமாக கேட்டுள்ளார்.

ALSO READ:  மதுரை மண்டலத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம்! இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

Topics

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

Entertainment News

Popular Categories