இந்திய ராணுவம்: புதிய டிஜிட்டல் போர் சீருடை மாற்றம்!

miltry 1
miltry 1

இந்திய ராணுவம் தனது பணியாளர்களுக்கு அதிக ஆறுதல் மற்றும் நிலைத்தன்மையை வழங்கும் நோக்கில் புதிய போர் சீருடையை உருவாக்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி ராணுவ தின அணிவகுப்பின் (Army Day Parade) போது புதிய சீருடை அணிந்து வீரர்கள் அணிவகுத்துச் செல்வார்கள்.

கடற்படை வீரர்களுக்கு கடந்த ஆண்டுதான் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ராணுவ சீருடைகளை ஆய்வு செய்து, இந்த புதிய டிஜிட்டல் சீருடை இறுதி செய்யப்பட்டுள்ளது.

மாறுபட்ட தட்பவெட்ப நிலைகளிலும், காடு, மலை, பனி என பல்வேறு இடங்களிலும் பணியாற்றும் வீரர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எல்லா பருவங்களிலும் அணிவதற்கு ஏற்றதாகவும் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே 2022, ஜனவரி 15ஆம் தேதியன்று ராணுவ தின அணிவகுப்ப்பில் (Army Day Parade) வரலாற்றில் முதன்முறையாக, ராணுவ தின அணிவகுப்பு நவீன காலகட்டத்தின் சீருடையைக் காணும். சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் ராணுவத்தின் சீருடையில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

இந்திய ராணுவத்தின் புதிய சீருடை அமெரிக்க ராணுவத்தின் துருப்புக்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் வடிவில் இருக்கும். “மாற்றப்பட்ட சீருடை, முன்பு இருந்ததைவிட சிறப்பாக உள்ளது” என்று இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“துணை ராணுவப் படைகளுக்கும் (paramilitary forces), ராணுவத்திற்குமான சீருடைகளில் வித்தியாசம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதை பல முறை வலியுறுத்தி சொல்லியிருக்கிறோம்” என்று மூத்த அதிகாரி ஒருவர்கூறினார்.

ராணுவத்தின் புதிய சீருடையில், சட்டையை, கால் சராய்க்குள் வீரர்கள் சொருகி ‘டக்-இன்’ (will not have to tuck-in the dress) செய்ய வேண்டியதில்லை. புதிய சீருடையில், ஆடையின் கீழ் பெல்ட் இருக்கும்.

ராணுவத்தினரின் வசதியையும், அவர்கள் பணிபுரியும் கடினமான சூழ்நிலைகளையும் மனதில் கொண்டு புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி கூறினார்.

இதுவரை ராணுவ தின அணிவகுப்பு மற்றும் குடியரசு தின அணிவகுப்பில் ராணுவ வீரர்கள் பல்வேறு படைப்பிரிவுகளுக்கு ஏற்ப, அவற்றின் பிரத்யேக சீருடைகளை அணிந்து கொண்டு அணிவகுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories