22 கோடி திருடு போன கடவுச்சொற்கள்! உங்கள் பாஸ்வேர்டு இருக்கா.. அறிந்து கொள்ள..!

password
password

சுமார் 22.5 கோடி பாஸ்வேர்ட்கள் மீட்டெடுத்துள்ளதாகவும் அவற்றை ‘ஹாவ் ஐ பீன் ப்வ்ன்ட்’ (எச்ஐபிபி) தரவுத் தளத்திற்கு தானம் செய்வதாகவும் என்சிஏ தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள தேசிய குற்றவியல் நிறுவனம் (என்சிஏ) மற்றும் தேசிய சைபர் கிரைம் பிரிவு (என்சிசியூ) உள்ளிட்ட அமலாக்க முகவர்கள் திருடப்பட்ட பாஸ்வேர்ட்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளின் பெரும் அளவை மீட்டெடுத்துள்ளனர்.

இந்த திருடப்பட்ட கடவுச்சொற்கள் அளவில் பல கோடி பயனர்களிடம் இருந்து திருடப்பட்டுள்ளது. சுமார் 22.5 கோடி கடவுச் சொற்களை மீட்டெடுத்துள்ளதாவும் அவற்றை ‘ஹாவ் ஐ பீன் ப்வ்ன்ட்’ (எச்ஐபிபி) தரவுத்தளத்திற்கு டொனேட் செய்வதாகவும் என்சிஏ தெரிவித்துள்ளது.

சட்ட அமலாக்கத்துறை மையங்கள் ஆன தேசிய க்ரைம் ஏஜென்ஸி (என்சிஏ) மற்றும் தேசிய சைபர் க்ரைம் யூனிட் (என்சிசியூ) ஆகிய மையங்கள் திருடப்பட்ட சுமார் 22 கோடி கடவுச்சொற்கள் மற்றும் இ-மெயில் ஐடிகளை மீட்டெடுத்துள்ளது.

‘ஹாவ் ஐ பீன் ப்ன்ட்’ (Have I Been Pwned) (HIBP) என்பது ஒரு இலவச ஆன்லைன் சேவையாகும், இது தங்கள் கடவுச்சொல் அல்லது மின்னஞ்சல் ஐடி கசிந்ததா இல்லையா என்பதை சரிபார்க்க அனுமதிக்கிறது.

HIBP-ஐ பொறுத்தவரை, இது முன்னதாகவே தரவுத் தளத்தில் வைத்திருக்கும் திருடப்பட்ட கடவுச்சொற்களை சேர்த்து 61.3 கோடி என எண்ணிக்கையை தொட்டுள்ளது.

22.5 கோடி பாஸ்வேர்ட்கள் திருட்டு
ஐக்கிய நாடுகளில் ஹேக் செய்யப்பட்ட க்ளவுட் ஸ்டோரேஜ் மையத்தின் மூலம் இந்த 22.5 கோடி திருடப்பட்ட பாஸ்வேர்ட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாஸ்வேர்ட்கள் ஆனது சர்வதேச அளவில் உள்ள பல பயனர்களிடம் இருந்து திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட பாஸ்வேர்ட்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகள் அனைத்தும் தானமாக Have I Been Pwned (HIBP) என்ற டேட்டாபேஸில் வைப்பதாக அறிவித்துள்ளது.

சுமார் 22 கோடிக்கும் மேற்பட்ட திருடப்பட்ட பாஸ்வேர்டுகள் மற்றும் இ-மெயில் ஐடிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Have I Been Pwned(HIBP) என்ற தளத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் தங்களது பாஸ்வேர்டு அல்லது இமெயில் ஐடி திருடப்பட்டுள்ளதா, லீக் ஆகியுள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

கசிந்த கடவுச்சொற்கள் சைபர் குற்றவாளிகளுக்கு ஒரு பொக்கிஷம் எனவும் வங்கி சேவை உட்பட எந்த ஆன்லைன் சேவைக்கும் உங்கள் கடவுச்சொல் என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க இந்த பட்டியல் பயன்படும் எனவும் கூறப்படுகிறது.

‘ஹாவ் ஐ பீன் ப்ன்ட்’ இணையதளத்தின் மூலம் உங்கள் கடவுச்சொல் திருடப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ளலாம். ‘Have I Been Pwned’ என்ற இணைய தளத்துக்கு சென்று உங்கள் இமெயில் ஐடியை பதிவிட்டு pwned என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த தளத்திற்கு இதன் மூலம் https://haveibeenpwned.com/ நேரடியாக செல்லலாம். அதன்பின் உங்கள் மெயில் ஐடி மற்றும் அதன் பாஸ்வேர்ட் திருடப்பட்டிருந்தால் உங்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்படும்.

இதன்படி தங்களது மொபைல் எண்ணை பதிவிட்டும் செக் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் பாஸ்வேர்ட் எனும் டேப் இருக்கும் அதை கிளிக் செய்து தங்கள் பாஸ்வேர்ட் திருடப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

‘ஹாவ் ஐ பீன் ப்ன்ட்’ தளம் பாதுகாப்பானது என தேசிய சைபர் செக்யூரிட்டி யூனிட் தெரிவித்துள்ளது. உங்கள் பாஸ்வேர்ட் திருடப்பட்டுள்ளது என எச்சரிக்கை மெசேஜ் வந்தால், உடனடியாக கடவுச்சொற்களை மாற்றி, சிக்கலான மற்றும் கடினமான பாஸ்வேர்ட்டை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

இணையதளத்தில் இருந்து உங்களுக்கு எச்சரிக்கை செய்தி வந்தால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அர்த்தம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வங்கிக் கணக்குகளை பாதுகாக்கும் உங்கள் மின்னஞ்சல் ஐடி திருடப்பட்டிருப்பதை கண்டால் உடனடியாக அதை பாதுகாப்பது நல்லது. அதேபோல் சமூக ஊடங்கள் மற்றும் வங்கி சேவைகளுக்கு ஒரே மின்னஞ்சல் ஐடியை பயன்படுத்த வேண்டாம் என்பதை கருத்தில் கொள்வது அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories