ஆதார் தொலைந்தால்.. பதராது இதை செய்யுங்க..!

aadhar - 2026

இன்றைய சூழலில் ஆதார் அடையாள அட்டை அனைத்து அரசு சார் நடவடிக்கைகளுக்கும் தேவையான ஒன்றாகும்.

அரசின் உதவிகளை பெறவும் வங்கி சேவைகளுக்கும் இது மிகவும் கட்டாயமான ஒரு ஆவணமாக பார்க்கப்படுகிறது. கையில் எடுத்துச் சென்று இதனை எங்கேனும் தொலைத்திருந்தால் நம்மால் அதற்கடுத்த சூழலை யோசித்து கூட பார்க்க முடியாது என்பது போல் ஆகிவிடும்.

ஆனால் இனிமேல் அப்படியான கவலைகள் ஏதும் உங்களுக்கு வேண்டாம். ஏன் என்றால் மிக எளிமையான வழிமுறைகளை பின்பற்றி உங்களின் ஆதார் அட்டையை மீட்டுவிட இயலும்.

முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ UIDAI இணையத்திற்கு செல்லவும்

அங்கே ‘மை ஆதார்’ என்ற ஆப்ஷனை ஆதார் சர்வீஸ் பகுதியில் தேர்வு செய்யவும்

அதில் தோன்றும் இரண்டு விருப்பத் தேர்வுகளில் Retrieve Lost or Forgotten EID/UID என்பதை தேர்வு செய்யவும்

உங்களுக்கு உங்களுடைய ஆதார் அடையாள அட்டையை திரும்பப் பெற வேண்டும் என்றால் அதில் மீண்டும் காட்டும் இரண்டு தேர்வுகளில் ஆதார் எண் அல்லது என்ரோல்மெண்ட் எண் என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

அதில் உங்கள் ஆதார் தொடர்பான தகவல்களை உள்ளீடாக தரவும்

பிறகு வெரிஃபிகேஷனுக்காக கேப்சா தகவல்களை உள்ளீடாக தரவும். பின்பு நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி. ஒன்று வரும்.

அந்த ஒ.டி.பியை மீண்டும் தளத்தில் உள்ளீடாக கொடுத்து உங்களின் இ-ஆதார் அட்டையை தரவிறக்கம் செய்து கொள்ள இயலும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories