December 6, 2025, 8:25 PM
26.8 C
Chennai

ஆதார் தொலைந்தால்.. பதராது இதை செய்யுங்க..!

aadhar - 2025

இன்றைய சூழலில் ஆதார் அடையாள அட்டை அனைத்து அரசு சார் நடவடிக்கைகளுக்கும் தேவையான ஒன்றாகும்.

அரசின் உதவிகளை பெறவும் வங்கி சேவைகளுக்கும் இது மிகவும் கட்டாயமான ஒரு ஆவணமாக பார்க்கப்படுகிறது. கையில் எடுத்துச் சென்று இதனை எங்கேனும் தொலைத்திருந்தால் நம்மால் அதற்கடுத்த சூழலை யோசித்து கூட பார்க்க முடியாது என்பது போல் ஆகிவிடும்.

ஆனால் இனிமேல் அப்படியான கவலைகள் ஏதும் உங்களுக்கு வேண்டாம். ஏன் என்றால் மிக எளிமையான வழிமுறைகளை பின்பற்றி உங்களின் ஆதார் அட்டையை மீட்டுவிட இயலும்.

முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ UIDAI இணையத்திற்கு செல்லவும்

அங்கே ‘மை ஆதார்’ என்ற ஆப்ஷனை ஆதார் சர்வீஸ் பகுதியில் தேர்வு செய்யவும்

அதில் தோன்றும் இரண்டு விருப்பத் தேர்வுகளில் Retrieve Lost or Forgotten EID/UID என்பதை தேர்வு செய்யவும்

உங்களுக்கு உங்களுடைய ஆதார் அடையாள அட்டையை திரும்பப் பெற வேண்டும் என்றால் அதில் மீண்டும் காட்டும் இரண்டு தேர்வுகளில் ஆதார் எண் அல்லது என்ரோல்மெண்ட் எண் என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்

அதில் உங்கள் ஆதார் தொடர்பான தகவல்களை உள்ளீடாக தரவும்

பிறகு வெரிஃபிகேஷனுக்காக கேப்சா தகவல்களை உள்ளீடாக தரவும். பின்பு நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி. ஒன்று வரும்.

அந்த ஒ.டி.பியை மீண்டும் தளத்தில் உள்ளீடாக கொடுத்து உங்களின் இ-ஆதார் அட்டையை தரவிறக்கம் செய்து கொள்ள இயலும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories