December 6, 2025, 9:41 AM
26.8 C
Chennai

அய்யாத்துரை ஸ்டாலின் ஆன கதை; ஆனால் ஸ்டாலினே விட்ட ‘கதை’ !

திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு விழா மண மேடையில் பேசும்போது, குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது குறித்துக் கூறுகிறார். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறும் அவர், தான் அவ்வாறு மற்றவருக்கு வலியுறுத்தும்போது, தனக்கு ஏன் ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு கதையைச் சொன்னார்.

ஆனால் அது கதையாகவே ஆனதுதான் இப்போது நிஜமாக சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. காரணம், ஸ்டாலின் தனக்குப் பெயர் சூட்டக் காரணம் என்று சொல்லப் பட்ட சம்பவத்தில் வரலாற்று முரண் இருப்பதுதான்!

இதனை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். அவற்றில் ஒன்று…
ஆக ஒருவர் இறப்பதற்கு 4நாள் முன்பேயே, இரங்கல் தீர்மானம் போட்டார் கருணாநிதி என “துண்டுச் சீட்டு” புகழ் ஸ்டாலின் கூறியுள்ளார்.

டிசம்பர் 15ஆம் நாள் குடியரசு தினம், ஜனவரி 15ஆம் நாள் சுதந்திர தினம், ஜனகண மண நாட்டுப்புறப் பாட்டு என்ற காமெடியின் வரிசையில் தற்போது மற்றொரு சீரியஸ் காமெடி. ஆக ஸ்டாலினின் மணிமகுடத்தில் மற்றொரு வைரக்கல்.

செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்தது: மார்ச் 1 -1953
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மறைந்தது: மார்ச் 5 -1953
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மறைந்து இரங்கல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்தாராம். அதனைக் கேட்ட கருணாநிதி, அந்த மேடையிலேயே தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுவதாக அறிவித்தாராம். அது தான் எப்படி?

எப்படிய்யா ஒரு மனிதன் மறைவுக்கு நான்கு நாட்கள் முன்பே இரங்கல் கூட்டம் நடந்த முடியும். இது 1967 கிடையாது மக்களை ஏமாற்ற.
#Again_துண்டு_சீட்டு_Fails என்று குறிப்பிட்டுள்ளார் ஒருவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories