பான்+ஆதார்.. மார்ச் 31க்குள் இணைக்காவிடில் ரூ.10000 அபராதம்!

adhar pan - 2026

மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க தவறும்பட்சத்தில் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

பான் கார்டு என்பது முக்கியமான ஆவணமாகும். வருமான வரி ரிட்டன் முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை, காப்பீடு செய்ய அல்லது ஏதேனும் அரசாங்க திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள பான் கார்டு அவசியம்.

ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் பான் கார்டு அவசியம். தற்போது மொபைல் எண் மற்றும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது அவசியமாகிவிட்டது.

பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு முதலில் செப்டம்பர் 30, 2021 என நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) நிரந்தர கணக்கு எண் இந்த காலக்கெடுவை 31 மார்ச் 2022 வரை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

அதன்படி மார்ச் 31 ஆம் தேதிக்குள் உங்கள் பான் கார்டை ஆதார் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும். அப்படி இணைக்கப்படாவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும். அதுமட்டுமின்றி, 1,000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

மேலும், வருமானக் கணக்கு தாக்கல் செய்யாததற்காக ஐடி சட்டத்தின் 234, F பிரிவின் கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கத் தவறினால், பான் எண்ணை வழங்க முடியாது.

அதுமட்டுமல்லாமல், வருமானத்தை தாமதமாக தாக்கல் செய்வதற்கு வட்டி விதிக்கப்படும். பிரிவு 139A இன் விதிகளுக்கு இணங்காததன் கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

சில நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை இந்த பிரிவு கட்டாயமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது ..

www.incometaxindia.gov.in/pages/pan.aspx என்ற வருமான வரித்துறை இணையதளத்தைப் பார்வையிடவும்
Link Aadhaar என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆதார் மற்றும் பான் எண் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பவும்
பின்னர் கேப்ட்சாவை உள்ளிடவும்
பின் Link Aadhaar” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும் அதன் பிறகு உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories