December 5, 2025, 8:09 PM
26.7 C
Chennai

எங்கள் வரியில் உங்கள்சம்பளம் அறிவுரை சொன்ன இளைஞர்

திருப்பூரில் அலுவலகத்துக்கு வராத அதிகாரியை கண்டித்து, அங்குள்ளநோட்டீஸ் போர்டில், இளைஞர் ஒருவர் அறிவுரை எழுதி வைத்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.திருப்பூர், ஆத்துபாளையம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர், மதன், 29; மளிகைக்கடை வைத்துள்ளார். இவர், வாரிசு சான்றிதழ் வேண்டி, வேலம்பாளையம் வருவாய் அலுவலகத்தில் விண்ணப்பிக்க சென்றார்.ஆனால், அலுவலகம் தொடர்ந்து பூட்டப்பட்டு இருந்தது. எட்டு நாட்கள் தொடர்ந்து அலுவலகம் சென்ற போதும், வருவாய் ஆய்வாளரை சந்திக்க முடியவில்லை.அவர் எங்கு சென்றுள்ளார்; எப்போது பார்க்கலாம் என்ற அறிவிப்பும் தகவல் பலகையில், இடம்பெறவில்லை.இதனால், அதிருப்தியும், மனஉளைச்சலும் அடைந்த மதன், அந்த தகவல் பலகையில், ‘நில வருவாய் அதிகாரி அவர்களே, இன்றோடு, எட்டாவது நாளாக, உங்களை பார்க்க வந்தேன். நீங்கள் அலுவலகத்தில் இருப்பதில்லை. நீங்கள் வரும் நேரத்தை எழுதி வைத்தால், மக்கள் அலைக்கழிப்படுவது தவிர்க்கப்படுமே.’இப்படிக்கு, நீங்கள் வாங்கும் சம்பளத்தை, வரியாக அளிக்கும் இந்தியக்குடிமகன்’ என்றும், அதன் கீழ், தனது பெயர், மொபைல் எண்ணையும் எழுதி சென்றார்.இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த, வருவாய் ஆய்வாளர் ராசு, உடனே அலுவலகம் சென்று, மதனுக்கு தேவையான சான்றிதழை கொடுத்துள்ளார்
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories