சபரிமலை வளாகத்தில் உணவு கடைகளில் சோதனை..

FB IMG 1670514281146 - 2026
FB IMG 1670514276400 - 2026

சபரிமலை சன்னிதான வளாகத்தில் உள்ள உணவு நிறுவனங்களில் சோதனையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

சன்னிதானத்தில் உள்ள ஓட்டல்கள், ஜூஸ் கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் வழக்கமான சோதனைகள் மட்டுமின்றி சிறப்பு சோதனைகளும் தொடங்கப்பட்டுள்ளன.


ஹோட்டல்கள் மற்றும் பிற உணவகங்களில் உள்ள உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதும், அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பதும்தான் இந்த ஆய்வின் நோக்கம் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.


காலாவதியான உணவுகள் விற்கப்படுகிறதா, சுகாதாரமற்ற சமையல், கழிவுகளை முறையாக அகற்றுதல், காலாவதியான பொருட்களின் பயன்பாடு, ஊழியர்களின் சுகாதார அட்டை போன்றவற்றை ஆய்வுக்குழு மதிப்பீடு செய்கிறது. யாத்ரீகர்களுக்கு சுகாதாரமான நிலையில் நல்ல உணவை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக்கு, சுகாதார ஆய்வாளர் கே.வி. சந்தோஷ் முன்னிலை வகித்தார். சன்னிதானம் மருத்துவ அலுவலர் எஸ். வினீத், இளநிலை சுகாதார ஆய்வாளர்கள் டி. கோபகுமார், எஸ்.கே. பிரதீப், எஸ். ஷைன் மற்றும் பலர் குழுவில் இருந்தனர்.இவர்கள் சன்னதியில் வளாகத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories