விமானங்களை போல குப்பை அகற்ற வந்தே பாரத் ரயில்களில் மாற்று ஏற்பாடு

h.jpeg 1 - 2026

இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் புதிய வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத்’ ரயில்களில் குப்பையை அகற்றும் பணி, விமானங்களில் உள்ளதை போல் மாற்றப்பட்டு இருப்பதாகவும், பயணியர் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தி உள்ளார்.

வந்தே பாரத் ரயில்களில், இரு பெட்டிகளை இணைக்கும் பகுதியில் குடிநீர் பாட்டில்கள், உணவு உண்ட தட்டுகள் இரைந்து கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

தெலுங்கானாவின் செகந்திராபாத் – ஆந்திராவின் விசாகப்பட்டினம் இடையிலான வந்தே பாரத் ரயிலில், துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தும், விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்து சேர்ந்ததும், பெட்டிகளில் குப்பை இரைந்து கிடப்பதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.விமானங்களுக்கு இணையான சேவைகளை வழங்கும் வந்தே பாரத் ரயிலை பயணியர் சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும். குப்பையை அதற்குரிய தொட்டிகளில் மட்டுமே பயணியர் போட வேண்டும் என ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், வந்தே பாரத் ரயியில் குப்பையை அகற்றும் பணிக்கு மாற்று ஏற்பாடுகளை ரயில்வே அமைச்சகம் செய்துள்ளது.

விமானங்களில் இருப்பதை போல, ரயில் பயணத்தின் போது, துப்புரவு பணியாளர் ஒவ்வொரு இருக்கைக்கும் வந்து, பயணியரிடம் உள்ள காலி பாட்டில்கள், தட்டுகள் உள்ளிட்ட குப்பையை வாங்கிச் செல்லும் புதிய ஏற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.பயணியர் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories