கருணாநிதி விரும்பிய படியே… செந்தில் பாலாஜி கைது! அவ்ளோதான்!

karunanidhi statement and stalin statements - 2026
#image_title

-கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

உலக மகா நடிப்புடா சாமி… திருடும்போது, மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும்போது வராத நெஞ்சு வலி அதெப்படி…

முதல்வர் ஸ்டாலினே செந்தில் பாலாஜி ஊழல் செய்தவர் என கடுமையாக பேசிய பேச்சுக்களை
மறக்க முடியுமா? நல்ல நடிகர்கள்.. ..

நல்ல நடிக்கிராங்.. நேரத்துக்கு ஒரு பேச்சு*…..

இப்போது ஏன் செந்தில் பாலாஜி மீது ED ரெய்டு? அரசியல் பழிவாங்கலா என கேட்கின்றனர்.

செந்தில் பாலாஜியின் இந்த ஊழல் வழக்கை, தி.மு.க ஆட்சி அமைத்ததில் இருந்து தள்ளி போட்டு நீதிமன்றங்கள் சென்று விசாரிக்க விடாமல் தடை வாங்கி வந்தார்.

மே 16 2023 அன்று தான் உச்ச நீதிமன்றம் ED-க்கு இவ்வழக்கை விசாரிக்க தடை இல்லை என தீர்ப்பளித்தது. அதன் காரணமாகவே தற்போதைய ED ரெய்டு, இல்லையெனில் இக்காட்சிகள் 2021-ஆம் ஆண்டே நடந்திருக்கும்.

மே 16 உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த அந்நொடியே முதல்வர் திரு.@mkstalin, அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக சொல்லி இருக்க வேண்டும். செந்தில் பாலாஜி உத்தமரா? இதே முதல்வர் ஸ்டாலினே செந்தில் பாலாஜி ஊழல் செய்தவர் என கடுமையாக பேசிய பேச்சுக்களை
மறக்க முடியுமா? நல்ல நடிகர்கள்.. ..
நல்ல நடிக்கிராங்.. நேரத்துக்கு ஒரு பேச்சு…..
••••

நள்ளிரவு கலைஞர் கைது, ஸ்டாலின் வேளச்சேரி வீட்டில் midnight காவல் துறையின் அத்து மீறல், 2G சிக்கல் நேரத்தில் இல்லாத பதட்டம் இப்போது ஏன்? அந்த சமயங்களில் உடன் இருந்த கடுமையான நாட்களில் திமுகவில் பணி ஆற்றியவன். இதே செந்தில் பாலாஜி மீது ஸ்டாலின் கடுமையாக ஊழல் குற்றம் சாட்டியது நாடு மறந்து விடவில்லை…
இதன் தொடர்ச்சி எங்கு முடியுமோ?

இதே முதல்வர். ஸ்டாலின் அன்றைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அலுவகத்தில் சோதனை நடந்த போது அன்று என்ன சொன்னார்? இதுதான் விடியல்….! திராவிடமாடல்.During ADMK regime ED raided at Secretariat, though at Chief Secretary office, what about Stalin’s comments then? this time in a ministers office. Last time when IT raids happened, DMK cried like a child why It raids when CM was abroad. Now when CM in the country,state and Chennai ED raids one of his minister and his office in secretariat
••••

இதற்கு முதல்வர் ஸ்டாலினின் பதில் என்ன?
கலைஞரின் விரும்பியபடி செந்தில் பாலாஜி கைது* அவ்வளதான்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories