December 5, 2025, 4:24 PM
27.9 C
Chennai

காம்ரேட் தலையில் கரகம்! கம்யூனிஸ்டை பிடித்தாட்டும் கெரகம்!

sitharam yechury - 2025

காம்ரேட் சீதாராம் யெச்சூரி அம்மனுக்காக தலையில் கலசம் தூக்குகிறார்.. தோழர் அருணாசலம் தனது 40வது வயதில் சிவலிங்கத்தைத் தரிசித்து மெய்சிலிர்க்கிறார், ஆடி அமாவாசையன்று ஸ்டாலினிச கொலைவெறியால் மாண்டுபோன பெயர்தெரியாத ஜீவன்களுக்கும் சேர்த்து தர்ப்பணம் செய்கிறார்..

தோழர் கெ.கெ.எம் தனது பேரனின் மழலை மொழியில் ஸ்ரீகிருஷ்ணனின் புல்லாங்குழல் ஓசையைக் கேட்கிறார்.. தனது 25ம் வயதில் பூணூலை அறுத்து விபூதியை அழித்த காலஞ்சென்ற காம்ரேட் கேசவன் தனது 55ம் வயதிற்கு மேல் அவற்றை மீண்டும் அணிந்து ரமணரிடம் சரணடைகிறார்.. இப்படி எத்தனையோ.

இது தான் இந்திய நிதர்சனம். பின்தொடரும் நிழலின் குரல்.

இந்த இந்து தேசத்தில், பாரதபூமியில் பிறந்து வளர்ந்த புண்ணியத்தால் தான், மார்க்சிய மனஇருள் என்னும் மலினத்திலிருந்து, கம்யூனிச கொலைபாதகம் என்னும் கயமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பும் வாயிலும் இவர்களுக்கு வாய்த்திருக்கிறது. மற்ற பல நிலங்களில் இந்தப் படுகுழியில் வீழ்ந்தவர்கள் பலர் எழுந்திருந்து வாழ்ந்ததாக சரித்திரமில்லை.

எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே

என்பது போல, எங்கெங்கோ இலக்கின்றிப் பறந்து திரியும் கடற்காகங்களும் இந்து தர்மம் என்ற வங்கத்திற்குள் தான் வந்து சரணடைய வேண்டும்.

(பி.கு. காலஞ்சென்ற காம்ரேட் கேசவன் – எனது பெரியப்பா).

#கம்யூனிசம் #இடதுசாரிகள் #மார்க்சியம் #இந்துத்துவம்#இந்துமதம் #தர்மம் #மீட்சி

கருத்து – ஜடாயு, பெங்களூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories