இந்திய எல்லையில் ரபேல்… போருக்கு தயாராக உஷார் படுத்தும் சீனா! இதனால்தான் ராகுல் ரபேல் குரல் எழுப்புகிறார்!

rafale crafts - 2026

சீன எல்லைக்கருகே ரபேல் விமானங்கள் நிறுத்தப் படுமென்பதால் போருக்கு தயாராக இருங்கள் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது. சீன அதிபர் அந்நாட்டு இராணுவத்திடம் அவசரநிலையை உணர்ந்து போருக்கு தயாராக இருக்கும்படி கேட்டுள்ளார்.

கடந்த நூற்றாண்டுகளில் காணாத அளவு உலகம் பெரிய அளவு மாற்றமடைந்து வருகிறது என சீன இராணுவத்திடம் அவர் கூறியுள்ளார். சீன ராணுவம் ரிஸ்க் மற்றும் சவால்களை சந்தித்து வருவதால் சீன மேம்பாட்டு தேவையை பாதுகாக்க போருக்கு தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு ராணுவ செயல்பாடுகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தைவான் மீது தனது படைபலத்தை பயன் படுத்த சீனா இன்னும் உரிமை பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவும் தனது புதிய ரபேல் விமானங்களை சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு அருகே உள்ள முக்கியத் தளங்களில் நிறுத்த உள்ளது.

இந்தியாவும் இருமுனை தாக்குதல்களில் இருந்து தன் நாட்டைப் பாதுகாக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஹரியானாவின் அம்பாலா மற்றும் வங்காளத்தின் ஹசிம்புரா தளத்தில் ரபேல் நிறுத்தப்பட உள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இந்தியா தற்போதைய நிலையில், தன் வான் பாதுகாப்பை உறுதிப்படுத்த விமானப் படையின் சு-30ஐ தான் நம்பியுள்ளது. ரஃபேல் விமானங்கள் பணியில் ஈடுபடும் போது, இந்திய வான் பாதுகாப்பு மேலும் பலப்படும்!

ஏற்கெனவே சீன தூதருடன் ரகசிய சந்திப்பு டீபார்ட்டி நடத்திவிட்டு, பின்னர் சமாளித்த ராகுல் காந்தி, ரபேல் காந்தியாகி இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை, ஆனால் ஊழல் நடைபெற்றுள்ளது என்று மட்டும் எனக்குத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் போல் ராகுலும் கங்கிரஸாரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ராகுலின் குரலை பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அப்படியே எதிரொலிக்கிறார். இங்கே இந்தியாவில் மோடிக்கு எதிரான மோசமான பிரசாரத்தை முன்மொழிவதாக கருதிக் கொண்டு, தேச விரோத கோஷங்களை ராகுலும், காங்கிரஸாரும் எழுப்பிக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், ராகுல் இன்னமும் ஊழல் என்று அடம்பிடித்துக் கொண்டிருப்பது, சீன, பாகிஸ்தானின் நலன்களைக் கட்டிக் காக்கவும், இந்திய நலனை காவு கொடுக்கவும் பெரும் தொகையை வாங்கிக் கொண்டு ரகசிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளாரோ என்று சந்தேகத்தை எழுப்புகின்றனர் நிலைமையை கூர்ந்து கவனிப்பவர்கள்!

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories