December 5, 2025, 7:02 PM
26.7 C
Chennai

காவி கும்பலை கதறவிடணும்… சபரி அண்ணன்கிட்ட இருந்து காசு எதாச்சும் வந்துதா சகோ..?!

dmk trace wp dialoge - 2025

ஒரு வாட்ஸ் அப் குழு உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் இப்போது சமூகத் தளங்களில் ரவுண்டு கட்டி ரவுசு கட்டி வருகிறது! அப்படி அதில் என்ன இருக்கிறது?

டிஎம்கே ஃபார்எவர் – எப்போதும் திமுக.,தான் என்று குறிப்பிடும் வாட்ஸ்அப் குழுவின் பெயர்! அதில் ஓர் உரையாடல்…
***
dmk trace - 2025காங்கிரஸுக்கு 10 சீட்டு ஓவரு சகோ
பரவால்ல சகோ

காவி கும்பலை கதறவிடணும்
எந்த பக்கம் போனாலும் அவனுங்கதான் அதனால கும்பலா போய் கதற அடிக்கணும்

FBல தனியாவே ஓட்ட விடுவானுங்க
இப்போ பாமக அதிமுக வேற

சபரி அண்ணன் கிட்ட இருந்து காசு எதாச்சும் வந்துதா சகோ
பைக் emi கட்டல சகோ. செல் ரீசார்ஜ் பண்ணல

வந்திரும் சகோ. நீங்க பதிவு போட்டு கணக்கு கரெக்டா வெச்சுக்கோங்க ரெண்டு நாள்ல வந்திருமாம்

சரிங்க நன்றி
சகோ

***
– அதாவது, சமூக வலைத்தளங்களில் கட்சி ரீதியாக கருத்து சொல்வது, கட்டுரைகளைப் பதிவு செய்வது, திமுக., வெற்றி பெறும் என்றும், திமுக., குறித்த சாதகமான அம்சங்களையும் பதிவு செய்வது, பாஜக.,வை திட்டித் தீர்ப்பது, மோடியை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவது, திமுக., மேடைகளில் கருணாநிதியும் அண்ணாத்துரையும் வளர்த்த மேடை நாகரீக அவலச் சொற்களை சமூக வலைத்தளங்களில் கொட்டித் தீர்ப்பது இவற்றுக்கெல்லாம் திமுக., ஐடி., விங் தரப்பில் இருந்து காசு கொடுக்கப் பட்டு வருகிறது என்பதைச் சொல்ல வருகிறது இந்தத் தகவல்.

உண்மையில் இது இப்படித்தானா? அல்லது இப்படியானது உண்மையாக இருக்குமா என்ற கேள்விகளை எழுப்பினாலும், கடந்த 2014 தேர்தலின் போது, திமுக., ஒரு கட்டுரைக்கு ரூ.200 கொடுக்கும் என்றும், அதற்கு எழுதுவதற்கு ஆள் வேண்டும் என்றும், இமெயில் அனுப்பப் படும் தகவலை, பேஸ்புக் உள்ளிட்டவை மூலம் சோஷியல் மீடியாக்களில் பரப்ப வேண்டும் என்றும் ஒரு ஏஜென்ஸி நிறுவனம் கூறுவதையும், அதை ரகசிய பதிவு மூலம் ஒரு செய்தி  ஊடக நிறுவனம் சேகரித்த தகவலையும் பெரிய அளவில் பகிர்ந்து கொண்டார்கள்.

யாரோ சிலர் அறைகளில் அமர்ந்து கொண்டு, இதுதான் பப்ளிக் ஒபீனியன், மக்கள் கருத்து என்று திணிப்பதற்கு, திமுக.,வினால் காசு கொடுக்கப்படுகிறது என்பது பரவலாகக் கூறப்படும் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக இந்தப் பதிவு இப்போது பொது வெளியில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்தக் குறிப்பு மட்டும் உண்மையாக இருக்குமானால்… நமக்கு சொல்லத் தோன்றுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! யாரோ சிலர் பணம் வாங்கிக் கொண்டு திமுக.,வுக்கு ஆதரவாகவும் மோடி, பாஜக., மத்திய அரசு இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போடும்போது, பகிரும் போது… அதே பணியை தம்பிடி காசு கூட இல்லாமல் வேறு எவரும் செய்யாதீர்கள்! நீங்கள் செய்வதை திமுக., ஐ.டி., பிரிவுக்கு தெரியப்படுத்தி, பணம் சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள்! உங்கள் காலத்தையும் நேரத்தையும் அடுத்தவர் பதிவு செய்த கமெண்டை, கருத்தை மீண்டும் எழுதி, அல்லது பார்வர்ட் செய்து வீணாக்கி, உங்கள் சம்பாதிக்கும் நேரத்தை தொலைத்து விடாதீர்கள்! திமுக.,வுக்காக ஓஸிக்கு உழைத்து உங்கள் பொன்னான நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல், காசு வாங்கிக் கொள்ளுங்கள் என்பதுதான்!

பின்குறிப்பு: இந்தச் செய்தியை நாம் பகிர யாரும் ரூ.200 கொடுக்கவில்லை என்பதை உறுதி செய்கிறோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories