பேஸ்புக்கில் ஹிந்து மதம் குறித்து இழிவாகப் பதிவு: ஒருவர் கைது; போலீஸார் எச்சரிக்கை!

malaysian police ig - 2026

மலேசியாவில் ஹிந்து மதத்தை ஃபேஸ்புக்கில் இழிவாக சித்திரித்து கருத்துகளை பதிவு செய்த 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர்
மலேசிய போலீஸ் ஐஜி முஹம்மத் பூசி ஹாருண் இது குறித்து தெரிவித்த போது, ஃபேஸ்புக்கில் ஸாம்ரி பின் அப்த் ரசாக் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று ரிமாண்ட் செய்யப்படுகிறார். இவர் தண்டனைப் பிரிவு 298ஏ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது மதங்கள் மற்றும் சமுதாய குழுக்களுக்கிடையே வேற்றுமையை பரப்புவதும் சமூகத்தை பிளவுபடுத்துவதன் கீழான சட்டப் பிரிவு! இதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என்ற வகையில் இவர் மீது வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது என்று கூறினார் ஐஜி.,

அவர் மேலும் குறிப்பிட்டபோது சமூக ஊடகங்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும்! நீங்கள் பதிவு செய்யும் அனைத்தும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் நாட்டின் நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

நேற்று கோலாலம்பூரில் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட வேலைஇல்லாத இளைஞர் ஒருவர் 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப் பட்டார் என்றும் 10000 மலேசியன் ரிங்கிட் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது என்றும் கட்டத் தவறினால் மேலும் இரண்டு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தண்டனை அளிக்கப்பட்டது! இவர் கடந்த மாதம் ஃபேஸ்புக்கில் இஸ்லாம் குறித்தும் முஹம்மது நபி குறித்தும் தவறாக சித்திரித்து இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது

கடந்த வெள்ளிக்கிழமை ஒருவருக்கு 10 வருடம் 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் ஃபேஸ்புக்கில் முகமது நபி குறித்து தவறாக சித்திரித்திருந்தார்! தற்போது இந்து மதம் குறித்து இழிவாக ஒருவர் சித்திரித்திருப்பதாக கூறப்பட்டு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories