February 22, 2026, 4:13 PM
30.4 C
Chennai

இந்தத் தேர்தலில் தினகரன் வெறும் ‘டம்மி’தான்! ஜெ.தீபா அதிரடி கருத்து!

jayadeeba - 2026

17வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெ.தீபா, செய்தியாளர்களிடம் பரபரப்பாக சிலவற்றைக் கூறினார்.

தமிழகத்தில் திமுக., அதிமுக.,என இரு பெரும் கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைக்கப் பட்டு, போட்டி பலப் பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாற்பது தொகுதிகளுக்கு வேட்பாளர்களும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வேட்பாளர்களும், தொடர்ந்து டிடிவி தினகரனின் சார்பில் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப் பட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். முன்னர் தாமும் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறியிருந்த நிலையில், திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டு, அதிமுக., வுக்கு ஆதரவாக தான் இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, இந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர்கள்.

அதிமுக தலைமை அழைத்தால் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யத் தயாராக இருக்கிறேன். நான் இந்தத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்களின் மனம் புண்படும்! அதனால் நான் போட்டியிடவில்லை.

அதிமுக., திமுக., ஆகிய கட்சிகள் தான் சரியான போட்டியில் உள்ள கட்சிகளாக கருதப்படுகிறது. டிடிவி தினகரன் கட்சி இந்தத் தேர்தலில் அவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்க வில்லை” என்று கூறினார் ஜெ.தீபா.

1 COMMENT

  1. இப்போவாவது ஞானோதயம் வந்ததே ! வாருங்கள், NDA கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க, பிரசாரத்தை தொடங்குங்கள், உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories