ரஜினியின் ‘தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சொல்லும் செய்தி என்ன!?

darbar - 2026

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘தர்பார்’ என பெயர் சூட்டப் பட்டுள்ளது. இப்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியிடப் பட்டது. இதை அடுத்து, ரஜினி ரசிகர்கள் இந்த அரசியல் சூழல் பரபரப்பிலும் தர்பார் பற்றி பேசி வருகின்றனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்துவிட்டு. அதில் குறிப்பிட்டிருக்கும் ஆங்கில எழுத்துக்களைப் பார்த்துவிட்டு பலரும் இதுதான் பஞ்ச் வசனம் என்று கூறி வருகிறார்கள்.

ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் பல பஞ்ச் வசனங்கள் இருக்கும். ஆனால் தர்பார் படத்தின் ஃபார்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பஞ்ச் வசனத்தோடு வெளியிடப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள் ரசிகர்கள்.

You decide whether you want me to be good, bad or worse என்று எழுதப் பட்டிருக்கும் வசனம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அதாவது, நான் எப்படி இருக்கனும்னு நீதான் முடிவு செய்யனும்…நல்லவனா.. கெட்டவனா. இல்ல ரொம்ப மோசமானவானா” என்று பஞ்ச் இடம்பெற்றுள்ளது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

துப்பறியும் போலீஸாக இந்த படத்தில் ரஜினி நடித்துள்ளார். அதற்கான அனைத்து அம்சங்களும் இந்த போஸ்டரில் உள்ளன.
தர்பார் போஸ்டரில் போலீஸ் நாய், க்ரைம் ஏரியா, போலீஸ் பெல்ட், குற்றவாளிகளை கைது செய்யும் லாக், தொப்பி, துப்பாக்கி என போலீஸ் மற்றும் க்ரைம் கதையை குறிக்கும் விதமான அனைத்து அம்சங்களையும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கொண்டுள்ளது.

பொங்கல் 2020 என்று திட்டமிடப் பட்டுள்ளது. இதனை போஸ்டரிலும் குறித்துள்ளார்கள். சந்தோஷ் சிவன், அனிருத், ஸ்ரீகர் பிரசாத், டி.சந்தானம், ராம்-லக்‌ஷ்மண், சுந்தர்ராஜ், விவேக், பாபு விஜய், பாலாஜி கணேஷ் என்று ஒரு பட்டாளமே படத்தில் இருக்க, தர்பார் என்ற டைட்டிலின் கீழ் ஏ.ஆர்.முருகதாஸ் ஃபிலிம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories