கருத்துக் கணிப்புகள கிடாசுங்க… நியூமராலஜி ஜோதிடம் என்ன சொல்லுது பாருங்க…!

modi in andaman - 2026

மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? கருத்துக் கணிப்புகள் ஒரு புறம் இருக்கட்டும் நியூமராலஜி ஜோதிடம் என்ன சொல்கிறது?

இப்போது கருத்துக் கணிப்புகளும் ஜோதிடமும் ஒன்று தான் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்! அன்றாடம் பார்க்கும் நாள் ராசிபலன்கள் போன்று கருத்து கணிப்புகளும் திகழ்கின்றன என்று அவர் குறிப்பிட்டிருந்தார்

ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். நாள் பலன்கள் அவரவர் ராசிக்கு பொருந்தி வந்து அவை சரியாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் மனதளவில் அவற்றை நம்பிக் கொண்டு அன்றாடம் வாழ்க்கையை துவங்குபவர்கள் பலர்.

அப்படித்தான் இந்த கருத்துக் கணிப்புகளும் மாற்றத்தை நோக்கிய ஒரு நம்பிக்கையை அவரவர்க்கு அளித்திருக்கும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வரத் துவங்கியதும் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெறும் என்று தகவல்கள் வெளியாகின. அதனால் பாஜக தொண்டர்கள் சற்று குஷியாகவே இருந்தனர். ஆனால் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பரபரப்பாக இயங்கின.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

அறுதிப் பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களை பாஜக பெறும்போது எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைத்து மீண்டும் மோடி பிரதமர் ஆக கூடாது; அவரை பிரதமராக விடாமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்ற ரீதியில் ஆலோசனைகளை நடத்தின. நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மோடியின் தனிப்பட்ட ஜாதகம் குறித்தும் பாஜகவின் நியுமராலஜி நம்பர் கொண்டும் சில கருத்துகளை ஜோதிடர்கள் மற்றும் எண்ணியல் நிபுணர்கள் வெளியிட்டு வருகின்றனர். அப்படி ஒரு நியூமராலஜி தான் இது படிப்பதற்கு சுவாரசியமோ அல்லது அறிவியல்ரீதியான கணக்கீடுகளோ எவை குறித்தும் கவலைப்பட தேவையில்லை!

bjp numerology - 2026எண்ணியல் என்ற நியூமராலஜி எப்படி இதனை வெளிப்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் குறித்து நியூமராலஜி இவ்வாறு தெரிவிக்கிறது… பிஜேபி என்ற மூன்று எழுத்து உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள நியூமராலஜி எண் 2 8 2.
அதுபோல் என்டிஏ என்ற எண்ணுக்கு 3 3 6.
கடந்த வருடம் கடந்த 2014 தேர்தல் முடிவுகள் வெளியான நாள் 16 5 2014. இவற்றின் கூட்டுத்தொகை 19.
இந்த 19 உடன் பிஜேபி என்ற மூன்றெழுத்து கூட்டு எண் 28ஐயும் பெருக்கினால் 532.
அதை இரண்டால் வகுத்தால் கிடைப்பது 266.
அதனுடன் தேர்தல் முடிவு வெளியான நாள் 16 கூட்டினால் 282.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

ஆக பாஜக பெற்ற மொத்த இடங்களின் எண்ணிக்கை 282.

அதேபோல் இப்போது 2019 ஆம் வருடம் தேர்தல் முடிவு வெளியாகும் நாள் 23 5 2019.
இவற்றின் கூட்டுத்தொகை 22
இந்த 22 ஐ, பிஜேபி என்ற மூன்றெழுத்தில் உள்ள கூட்டு எண் 28 உடன் பெருக்கினால் கிடைப்பது 616
இதனை இரண்டால் வகுத்தால் கிடைப்பது 308
இந்த இந்த 308 உடன் தேர்தல் முடிவு வெளியாகும் நாளான 23ம் கூட்டினால் கிடைப்பது 331

எனவே பாஜக நிச்சயமாக 331 இடங்களை கைப்பற்றும் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு இப்போது தெரிவிக்கிறார்கள்

கருத்துக் கணிப்புகளும் இவ்வாறுதான் 2014 ம் வருட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையும் அதன் பிறகு வெளியான தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு ஒரு கணக்கினை கொடுத்தார்கள்… அது இப்போதும் நடக்க வாய்ப்பு இருப்பதாக சிலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்!

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories