கருத்துக் கணிப்புகள கிடாசுங்க… நியூமராலஜி ஜோதிடம் என்ன சொல்லுது பாருங்க…!

modi in andaman - 2026

மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? கருத்துக் கணிப்புகள் ஒரு புறம் இருக்கட்டும் நியூமராலஜி ஜோதிடம் என்ன சொல்கிறது?

இப்போது கருத்துக் கணிப்புகளும் ஜோதிடமும் ஒன்று தான் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்! அன்றாடம் பார்க்கும் நாள் ராசிபலன்கள் போன்று கருத்து கணிப்புகளும் திகழ்கின்றன என்று அவர் குறிப்பிட்டிருந்தார்

ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். நாள் பலன்கள் அவரவர் ராசிக்கு பொருந்தி வந்து அவை சரியாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் மனதளவில் அவற்றை நம்பிக் கொண்டு அன்றாடம் வாழ்க்கையை துவங்குபவர்கள் பலர்.

அப்படித்தான் இந்த கருத்துக் கணிப்புகளும் மாற்றத்தை நோக்கிய ஒரு நம்பிக்கையை அவரவர்க்கு அளித்திருக்கும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வரத் துவங்கியதும் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெறும் என்று தகவல்கள் வெளியாகின. அதனால் பாஜக தொண்டர்கள் சற்று குஷியாகவே இருந்தனர். ஆனால் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பரபரப்பாக இயங்கின.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

அறுதிப் பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களை பாஜக பெறும்போது எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைத்து மீண்டும் மோடி பிரதமர் ஆக கூடாது; அவரை பிரதமராக விடாமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்ற ரீதியில் ஆலோசனைகளை நடத்தின. நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மோடியின் தனிப்பட்ட ஜாதகம் குறித்தும் பாஜகவின் நியுமராலஜி நம்பர் கொண்டும் சில கருத்துகளை ஜோதிடர்கள் மற்றும் எண்ணியல் நிபுணர்கள் வெளியிட்டு வருகின்றனர். அப்படி ஒரு நியூமராலஜி தான் இது படிப்பதற்கு சுவாரசியமோ அல்லது அறிவியல்ரீதியான கணக்கீடுகளோ எவை குறித்தும் கவலைப்பட தேவையில்லை!

bjp numerology - 2026எண்ணியல் என்ற நியூமராலஜி எப்படி இதனை வெளிப்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் குறித்து நியூமராலஜி இவ்வாறு தெரிவிக்கிறது… பிஜேபி என்ற மூன்று எழுத்து உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள நியூமராலஜி எண் 2 8 2.
அதுபோல் என்டிஏ என்ற எண்ணுக்கு 3 3 6.
கடந்த வருடம் கடந்த 2014 தேர்தல் முடிவுகள் வெளியான நாள் 16 5 2014. இவற்றின் கூட்டுத்தொகை 19.
இந்த 19 உடன் பிஜேபி என்ற மூன்றெழுத்து கூட்டு எண் 28ஐயும் பெருக்கினால் 532.
அதை இரண்டால் வகுத்தால் கிடைப்பது 266.
அதனுடன் தேர்தல் முடிவு வெளியான நாள் 16 கூட்டினால் 282.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

ஆக பாஜக பெற்ற மொத்த இடங்களின் எண்ணிக்கை 282.

அதேபோல் இப்போது 2019 ஆம் வருடம் தேர்தல் முடிவு வெளியாகும் நாள் 23 5 2019.
இவற்றின் கூட்டுத்தொகை 22
இந்த 22 ஐ, பிஜேபி என்ற மூன்றெழுத்தில் உள்ள கூட்டு எண் 28 உடன் பெருக்கினால் கிடைப்பது 616
இதனை இரண்டால் வகுத்தால் கிடைப்பது 308
இந்த இந்த 308 உடன் தேர்தல் முடிவு வெளியாகும் நாளான 23ம் கூட்டினால் கிடைப்பது 331

எனவே பாஜக நிச்சயமாக 331 இடங்களை கைப்பற்றும் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு இப்போது தெரிவிக்கிறார்கள்

கருத்துக் கணிப்புகளும் இவ்வாறுதான் 2014 ம் வருட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையும் அதன் பிறகு வெளியான தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு ஒரு கணக்கினை கொடுத்தார்கள்… அது இப்போதும் நடக்க வாய்ப்பு இருப்பதாக சிலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்!

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories