அமித்ஷா பெயரில் உருவான ஷா மாம்பழம்….!

sha mampalam 3 - 2026

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹாஜி கலிமுல்லா கான் (79).இவர் புகழ்பெற்ற தோட்டக்கலை நிபுணர் மற்றும் புதிய ரக பழங்களை உற்பத்தி செய்து வருகிறார்.

புதுப்புது ரக மாம்பழங்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறார்.

இதனால் இவரை ‘மாம்பழ மனிதர்’ என பொதுமக்கள் அழைத்து வருகின்றனா்.

இந்நிலையில் இந்த கோடை காலத்தில் பா.ஜனதா தேசிய தலைவரும், புதிய மத்திய மந்திரியுமான அமித்ஷா பெயரில் புதிய ரக மாம்பழத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு ‘ஷா’ மாம்பழம் என பெயரிட்டுள்ளார்.

இது கொல்கத்தாவின் ‘ஹஸ்னே-ஆரா’ மற்றும் லக்னோவின் புகழ்பெற்ற ‘தூஸ்சேரி’ ரக மாம்பழங்களின் மரபணுக்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கலிமுல்லா கான் ஏற்கனவே பல புதிய ரக மாம்பழங்களை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரதமர் நரேந்திர மோடி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யாராய், நர்கீஸ் ஆகியோர் பெயரில் புதிய ரக மாம்பழங்களை அறிமுகப்படுத்தி அசத்தி உள்ளார்.

ALSO READ:  நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

இவர் லக்னோவில் லிசாபாத் என்ற பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனது நிலத்தில் மாமரக் கன்றுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த 1957-ம் ஆண்டு முதல் இதை செயல்படுத்தி வருகிறார்.தற்போது அமித்ஷா பெயரில் உருவாகியுள்ள புதிய ரக மாம்பழம் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

அமித்ஷாவின் வாழ்க்கையும், அரசியல் நிலைப்பாடுகளும் என்னை பெரிதும் கவர்ந்தது.அவரது நல்லெண்ணம், திறமையான செயல்பாடு மக்களை ஒன்றிணைத்துள்ளது. அவரை போன்றே ‘ஷா’ மாம்பழமும் மிக இனிப்பாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்றார்.

கடந்த 2017-ம் ஆண்டில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெயரில் சுவை மிகுந்த அழகிய ‘யோகி’ மாம்பழத்தை அறிமுகம் செய்தார். என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories