அத்திவரதர் ஆண்டுதோறும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தருவதால்… ‘வெச்சி செய்றாங்க’ ஸ்டாலின்!

stalin in assembly - 2026

பெயர் – மு.க.ஸ்டாலின்! ஆசை- முதல்வர் நாற்காலி! தகுதி- துண்டுச் சீட்டு இருந்தாலும் உளறி வைப்பது!

காஞ்சிபுரத்திலே அத்திவரதர் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரக்கூடிய வகையில் ஒரு விழா தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது… என்று, சட்டமன்றத்தில் இன்று திமுக., தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வழக்கம் போல் உளறிக் கொட்டியதாக, வழக்கம் போல் வெச்சி செய்கிறார்கள் சமூக வலைத்தள வாசிகள்!

ஏற்கெனவே ‘துண்டுச்சீட்டுத் தலைவா’ என்று ஆசையுடன் நெட்டிசன்களால் அன்புடன் அழைக்கப் படும் திமுக., தலைவர் ஸ்டாலின், இம்முறை துண்டுச்சீட்டைப் பார்த்துப் படித்தும் உளறியதாக, நெட்டிசன்கள் ரொம்பவே கலாய்த்து வருகிறார்கள்!

ஆனால், அத்திவரதர் வைபவத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அண்மைய பிரச்னைகள் குறித்து  மு.க. ஸ்டாலின் சட்டசபையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், 4 பக்தர்கள் உயிரிழந்தது, 31 பேர் மயங்கி விழுந்தது குறித்து செய்தி வந்துள்ளதா என அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

இருப்பினும், அத்திவரதர் வைபவத்தில் ரவுடிகளை அழைத்துச் செல்வதும், ஆட்சியரகத்தில் பாஸ் பெற்று மோசடியில் ஈடுபடுவதும், அத்திவரதர் வைபவத்துக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்க என்றே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், ஆட்டோக்கள் மூலம் அநியாய வசூலில் ஈடுபடுவதும் திமுக.,வினரே என்று குற்றம் சாட்டுகின்றனர் காஞ்சிபுரம் வாசிகள்!

ஒருபுறம், அத்திவரதர் வைபவத்தால் கோயில் அர்ச்சகர்கள் சம்பாதிக்கிறார்கள் என்ற பிரசாரத்தை செய்து கொண்டு, மக்களிடம் கொள்ளை அடிப்பது திமுக.,வினரே என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்!

இந்நிலையில், சட்டமன்றத்தில் அரசுக்குக் கேள்வி எழுப்பிய ஸ்டாலினின் பேச்சின் போதுதான், வருடந்தோறும் அத்திவரதர் வைபவம் நடப்பதாகக் கூறினார் என்று, வீடியோ ஒன்றினைப் பகிர்ந்து, சமூக வலைத்தளவாசிகள் கேலி செய்து வருகின்றனர்.

என்னாது..? 40 ஆண்டுக்கு ஒருமுறை காட்சிதரும் அத்திவரதர் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறதா..?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories