அத்திவரதர் ஆண்டுதோறும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தருவதால்… ‘வெச்சி செய்றாங்க’ ஸ்டாலின்!

stalin in assembly - 2026

பெயர் – மு.க.ஸ்டாலின்! ஆசை- முதல்வர் நாற்காலி! தகுதி- துண்டுச் சீட்டு இருந்தாலும் உளறி வைப்பது!

காஞ்சிபுரத்திலே அத்திவரதர் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரக்கூடிய வகையில் ஒரு விழா தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது… என்று, சட்டமன்றத்தில் இன்று திமுக., தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வழக்கம் போல் உளறிக் கொட்டியதாக, வழக்கம் போல் வெச்சி செய்கிறார்கள் சமூக வலைத்தள வாசிகள்!

ஏற்கெனவே ‘துண்டுச்சீட்டுத் தலைவா’ என்று ஆசையுடன் நெட்டிசன்களால் அன்புடன் அழைக்கப் படும் திமுக., தலைவர் ஸ்டாலின், இம்முறை துண்டுச்சீட்டைப் பார்த்துப் படித்தும் உளறியதாக, நெட்டிசன்கள் ரொம்பவே கலாய்த்து வருகிறார்கள்!

ஆனால், அத்திவரதர் வைபவத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அண்மைய பிரச்னைகள் குறித்து  மு.க. ஸ்டாலின் சட்டசபையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், 4 பக்தர்கள் உயிரிழந்தது, 31 பேர் மயங்கி விழுந்தது குறித்து செய்தி வந்துள்ளதா என அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இருப்பினும், அத்திவரதர் வைபவத்தில் ரவுடிகளை அழைத்துச் செல்வதும், ஆட்சியரகத்தில் பாஸ் பெற்று மோசடியில் ஈடுபடுவதும், அத்திவரதர் வைபவத்துக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்க என்றே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், ஆட்டோக்கள் மூலம் அநியாய வசூலில் ஈடுபடுவதும் திமுக.,வினரே என்று குற்றம் சாட்டுகின்றனர் காஞ்சிபுரம் வாசிகள்!

ஒருபுறம், அத்திவரதர் வைபவத்தால் கோயில் அர்ச்சகர்கள் சம்பாதிக்கிறார்கள் என்ற பிரசாரத்தை செய்து கொண்டு, மக்களிடம் கொள்ளை அடிப்பது திமுக.,வினரே என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்!

இந்நிலையில், சட்டமன்றத்தில் அரசுக்குக் கேள்வி எழுப்பிய ஸ்டாலினின் பேச்சின் போதுதான், வருடந்தோறும் அத்திவரதர் வைபவம் நடப்பதாகக் கூறினார் என்று, வீடியோ ஒன்றினைப் பகிர்ந்து, சமூக வலைத்தளவாசிகள் கேலி செய்து வருகின்றனர்.

என்னாது..? 40 ஆண்டுக்கு ஒருமுறை காட்சிதரும் அத்திவரதர் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறதா..?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories