நிபாவை ஓட,ஓட விரட்டிய கேரளா; நலமுடன் வீட்டுக்கு வந்த இளைஞர்……..!

NEBA DEEM - 2026

நிபா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரள மாநில அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

நிபா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் தற்போது நலமடைந்து வீடு திரும்பி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு மீண்டும் கடந்த மாதம் தொடக்கத்தில் பதிவானது.

நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இளைஞர் எர்ணாகுளம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து இளைஞருடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்கள் என 316 பேர் தொடர் கண்காணிப்பி இருந்தனர்.

ஆனால் யாருக்கும் பாதிப்பு இல்லையென தெரியவந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கேரள அரசின் தொடர் சிகிச்சை முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது.

இளைஞர் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

“இளைஞர் இப்போது இயல்பாகவும், நலமாகவும் உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவரை நேரில் பார்த்தேன்,” என மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் என்.கே. குட்டப்பன் கூறியுள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

2018-ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தெரியவந்தது.

அப்போது நிபா வைரஸ் காய்ச்சலால் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து கேரள அரசு அதிதீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் மூலம் நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து பாராட்டு பெற்றது. மீண்டும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியபட வைத்துள்ளது. மேலும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நோய் தாக்கப்பட்ட இளைஞருக்கு  சிகிச்சை அளித்த கேரள அரசை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories