370-க்காக .. என்னை மறந்துடாதீங்க..! மோடிக்கு பாராட்டு: ராக்கி சாவந்த்!

rakhi sawant - 2026

இந்த வார தொடக்கத்தில், இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 370 வது பிரிவை திரும்பப் பெற்றது! இதை அடுத்து காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது! ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைக்கப் பட்டதை, லடாக் பகுதி மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இத்தகைய வரலாற்று நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இந்தியர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த நடவடிக்கையை வலியுறுத்தி தூண்டிய ஒருவரை உலகம் மறந்துவிட்டது. அது… தொலைக்காட்சி நட்சத்திரம் ராக்கி சாவந்த்தான்!

370 வது பிரிவு நீக்கப் படக் காரணமாக அமைந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, ராக்கி சாவந்த் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார், இதனால் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பொருந்தக்கூடிய சட்டங்கள் இப்போது காஷ்மீருக்கு பொருந்தும். “காஷ்மீர் ஹமாரா ஹை.. உங்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன் மோடிஜி. நீங்கள் சிறந்தவர். மோடிஜிக்கு வெற்றி” என்று சாவந்த் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் படத்தில் தன்னை நடிக்க வைத்ததற்காக தனது தயாரிப்பாளர்-இயக்குனர் ‘தாரா 370’ படத்திற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். பிரிவு 370 இன் சிக்கலை முதன்முதலில் எழுப்பிய படம் இது என்று அவர் பெருமிதம் கொள்கிறார். பின்னர் சாவந்த் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

ராக்கி சாவந்த், வரவிருக்கும் ‘தாரா 370’ படத்தில் பாகிஸ்தான் நடனக் கலைஞராக நடிக்கிறார், அங்கு அவர் காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார். அவர் முன்னர், பாகிஸ்தான் கொடிகளை தனது உடலில் போர்த்திக் கொண்டபடி உள்ள  படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதற்காக, பாகிஸ்தானியர்கள் ராக்கி சாவந்தை வறுத்தெடுத்தனர். இது தான் வகிக்கும் ஒரு பாத்திரம் என்றும், இதற்காக அவர்கள் மூளையை  சாகடித்துவிடக் கூடாது என்றும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories