அத்திவரதர் … கல்வெட்டு அரசியல்! 1979ம்… 2019ம்… ம்ம்…!
பழைய கல்வெட்டுகளில் மிகவும் பொதுப்படையாக இந்த வைபவத்தை சொல்லி மிகவும் பொதுப்படையாகவே முடித்துவிட்டனர்!
ஆன்மிகப் புரட்சி செய்து… அனந்தசரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்ற அத்திவரதர்!
செயற்கரிய செய்த பெருமான் நேற்று மீண்டும் அநந்த ஸரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்று விட்டான்.
ச்சீ.. உங்க கருத்து சுதந்திரம் இவ்ளோதானா? திமுக.,வின் ‘கோர’ முகம்!
பேச்சு சுதந்திரம் என்று கூவிக் கொண்டிருந்தவர்கள், இப்போது கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.
ஆவின் பால் விற்பனை விலை… லிட்டருக்கு ரூ.6 உயர்கிறது!
எருமைப் பால் கொள்முதல் விலை இதுவரை லிட்டருக்கு ரூ.35 ஆக வழங்கப் பட்டது. .அது இனி ரூ. 6 உயர்ந்து ரூ.41 ஆகிறது என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
அத்திவரதரை தரிசிச்சாச்சு.. இனி அடுத்து…?! இதான்… வாங்க வாங்க…!
தொடர்புக்கு- 9841305887 இன்று இரவே வருபவர்களுக்கு தங்கும் வசதி, காலை, மதிய உணவு ஏற்பாடுகள் உண்டு. .. என்று அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் வைக்க… சென்ற வருடம் போல் கெடுபிடிகளா?! காவல்துறை என்ன சொல்கிறது?!
ஆனால் இந்த முறை, விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பவர்களுக்கு அனுமதி வழங்க ஒற்றைச்சாளர முறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது என்கின்றனர் காவல் துறையினர்.
நீ தமிழனா இருந்தா ஷேர் பண்ணு…! சென்னை போலீஸின் வித்தியாச வீடியோ!
இந்தக் குறும்படத்தில், மூன்று முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்கள்.
கோடிக்கும் மேல் பக்தகோடிகள்! திருக்குளம் எழுந்தருளும் அத்திவரதர்!
அத்தி வரதர் விக்ரகத்தை திருக்குளத்துக்குள் மீண்டும் எழுந்தருளச் செய்வது எப்படி என்பது குறித்து கோவில் பட்டர் ஸ்ரீவத்சன் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்...
எவனும் படிக்கவே வேணாம்னு பிரசாரம் செய்தாலே போதுமே… கூட்டம் குவியுமுல்ல..!
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும் என்று தமது கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
துரத்தி துரத்தி வெட்டிக்கொலை ! திருத்தணியில் ஹோட்டலில் பயங்கரம்!
திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டல் உள்ளது.அந்த ஓட்டலுக்குள் நேற்று மதியம் 2½ மணியளவில் வாலிபர் ஒருவர் அலறிஅடித்து படி ஓடி வந்தார். அவரை 25 வயது மதிக்கத்தக்க...
இன்றுடன் நிறைவடைகிறது… அத்திவரதர் தரிசனம்!
இன்றுடன் தரிசனம் நிறைவு பெறும் நிலையில், நாளை அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் எழுந்தருளுகிறார். இனி 2059-ல் தான் அத்திவரதர் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
கையில் கயிறு, நெற்றித் திலகம்… ஜாதி அடையாளமா?! முட்டாள்தன அறிவிப்பை திரும்பப்பெற்ற செங்கோட்டையன்!
யார் அந்த பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்? அவர்கள் உள்நோக்கம் என்ன? ஏன் இத்தகைய கருத்துகளை அவர்கள் தெரிவித்தார்கள்? அவர்களின் பின்னணி என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.