December 5, 2025, 10:37 PM
26.6 C
Chennai

ஆன்மிகப் புரட்சி செய்து… அனந்தசரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்ற அத்திவரதர்!

athivarathar deeparatha1 - 2025அத்திவரதர் வைபவம் இனிதே நிறைவுற்றது. நம் வாழ்நாளில் நாம் கண்ட ஒப்புயர்வற்ற திருவிழா இது என்பதில் ஐயமில்லை.. காஞ்சீபுர வாஸிகளான நமக்குப் பெருமையும் கர்வமும் தகும் !

48 நாட்கள் ! ஒரு கோடி மக்கள் ! நம் அனைவரின் இல்லங்களிலும் தொடர்ச்சியாக உறவினர்களும் விருந்தாளிகளும் என நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் எந்நாளும் மறக்கவியலாத / மறக்கக் கூடாத ஒரு சிறந்த நிகழ்வாக அத்திவரதர் வைபவம் பதிவானதை மறுப்பாரில்லை !

செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், ஃபேஸ்புக் முக்கியமாக நாத்திகர்களின் நாக்கு என எங்கும் அத்திவரதரே வியாபித்திருந்தார் !

ஆன்மிகப் புரட்சி ! ஒரு மண்டலப் புரட்சி !

athivarathar alankaram - 2025செயற்கரிய செய்த பெருமான் நேற்று மீண்டும் அநந்த ஸரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்று விட்டான்.

மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, காவல்துறை & திருக் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு இயன்றவளவில், நிறைவாகவே ( சில குறைகளை மறுப்பதற்கில்லை ) வசதிகளைச் செய்து கொடுத்தனர்.

கோயிலினுள்ளே, பக்தர்களுக்குப் பெருமாள், தாயார் தரிசனம் முற்றிலுமாக தடை செய்யப் பட்டி ருந்தது சோசநீயமே!

ஆயினும் உள்ளுறையும் தெய்வங்களுக்கு, க்ரமமாக திருவாரா தனம், தளிகை & அருளிச் செயல் கைங்கர்யங்கள் தங்குதடையின்றி, 48 நாள்களும் இரண்டு வேளைகளிலும் நடைபெற்றதைத் தவறாமல் குறிப்பிடத் தான் வேண்டும் !

கோடை உத்ஸவம், திருவாடிப்பூர உத்ஸவம், ஆனி ஆடி கருடோத்ஸவங்கள், முக்கியமாக ஆனியிலும் ஆடியிலும் வரும் பெரியாழ்வார், ஸ்ரீமந்நாதமுநிகள் & ஆளவந்தார் சாற்றுமறைகள் ( இத்தனை பெரிய அத்திவரதர் வைபவத்திலும் ) மிகச் சிறப்பாக, எவ்வித இடையூறுகளுமின்றி நடைபெற்றதை ஶ்லாகித்தே ஆகவேண்டும்.

ஆழ்வாராசாரியர்கள் சாற்றுமறைகள் திருக்கோயில் பாரம்பரிய பழக்கவழக்கங்களை அநுஸரித்து, எந்தவிதமான சண்டை சச்சரவுகளுக்கும் மனக்கசப்புகளுக்கும் இடங்கொடாத வகையில், சிறப்பாக ( எப்போதும் நடக்கிற வகையிலேயே ) நடத்தப்பட்டதற்கு திருக்கோயில் நிர்வாகத்திற்கும் ( நிர்வாக அதிகாரி ), மணியகாரர் ஸ்வாமிக்கும், அந்தரங்க (உள்துறை) கைங்கர்யபரர்களுக்கும் நன்றிகளும் வணக்கங்களும் !

அத்தி(கிரி) வரதர் என்றென்றும் நம்மைக் காப்பாராக!!

  • அக்காரக்கனி ஸ்ரீநிதி 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories