சுபாஷிதம்: நட்பின் இலக்கணம்!

subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

20. நட்பின் இலக்கணம்

ஸ்லோகம்:

ஆரம்பகுர்வீ க்ஷயிணீ க்ரமேண
லக்வீ புரா வ்ருத்திமுபைதி பஸ்சாத் |

தினஸ்ய பூர்வார்த பரார்தபின்னா
சாயேவ மைத்ரீ கலசஜ்ஞனானாம் ||

பர்த்ருஹரி நீதி -50

பொருள்:

சூரியோதய வேளையில் நம் நிழல் நீண்டதாக இருக்கும். அது சிறிது சிறிதாக மத்தியான வேளையில் குறைந்து கொண்டே வரும். அதே போல் தீயவர்களின் நட்பு ஆர்பாட்டத்தோடு ஆரம்பமாகும். சிறிது சிறிதாகக் குறையும். நல்லவர்களின் நட்பு மத்தியான நிழல்போல் சிறியதாகத் தொடங்கி சிறிது சிறிதாகப் பெருகும்.

விளக்கம்:

நல்லவர்களின் நட்பு சிறிது சிறிதாக வளரும். தீயவர்களின் நட்பு அதற்கு மாறாக அட்டகாசமாகத் தொடங்கி சிறிது சிறிதாக குறைந்து விடும். நட்பை நிழலோடு ஒப்பிடுகிறது இந்த ஸ்லோகம்.

இரு மனிதர்களின் இடையே அறிமுகம் அவர்களின் விருப்பு வெறுப்புகள் ஒன்றாவதன் மூலம் சிறிது சிறிதாக நட்பாக மாறும். சுயநலமின்றி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதன் மூலம் சினேகம் தினம் தினம் வளரும். நிரந்தரமான நட்பாக நிலைத்து வாழ்நாள் முழுவதும் நிற்கும்.

நட்பிற்கு சாட்சியாக நிலைத்து நிற்பவர்கள் எத்தனையோ பேர் சமுதாயத்தில் உள்ளார்கள். அவ்வாறின்றி சுயநலத்திற்காக கொள்ளும் நட்பு ஏதோ ஒரு பலனை எதிர்பார்ப்பதால் சிறிது சிறிதாகக் குறைந்து போகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories