சுபாஷிதம்: கற்றோரின் குணநலன்கள்!

subhashitam_1
subhashitam_1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

78. கற்றோரின் குணநலன்கள்!

ஸ்லோகம்:

யதா சக்தி சிகீர்ஷந்தி யதாசக்தி ச குர்வதே |
ந கின்சிதவமன்யன்தே நரா: பண்டிதபுத்தய : ||

நாப்ரப்யமபிவாஞ்சந்தி நஷ்டம் நேச்சந்தி சோசிதும் |
ஆபத்சு ச ந முஹ்யந்தி நரா: பண்டிதபுத்தய: ||
– மஹாபாரதம்

பொருள்:

அறிஞர் தன் சக்தியை அனுசரித்து பணிபுரிய  எண்ணுவார். எண்ணியது போலவே செய்வார். எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்ட மாட்டார். எட்டாதவற்றுக்காக  ஏங்க மாட்டார். நஷ்டத்தைக் கண்டு கலங்க மாட்டார். அபாயத்தில் கூட விவேகத்தை இழக்க மாட்டார்.

விளக்கம்:

சிலரை கற்றோராக, அறிஞராக நாம் புகழ்வதுண்டு. அவர்களின் குணநலன்கள் என்ன?

மகாபாரதத்தில் விதுரர் அறிவாளிக்கு இருக்கவேண்டிய குணங்களாக பலவற்றை குறிப்பிடுகிறார். “நரா: பண்டிதபுத்தய:” என்று மகுடத்தோடு உள்ள பல ஸ்லோகங்களைக் கூறியுள்ளார். உதாரணத்திற்கு இரண்டினை இங்கு பார்ப்போம். 

எந்த பணியானாலும் சிந்தித்து பின் செயலாற்றுவது அவர்களின் முக்கிய இயல்பு. ஒரே ஒரு வேலையில் இறங்கி அதிலேயே மூழ்கி இருக்க மாட்டார். நேரத்தை வீணடிக்க மாட்டார். தன்னை சுய கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். சன்மானம் அளித்தால் மகிழ மாட்டார். அவமதிப்பு நேர்ந்தால் வருந்த மாட்டார்.

அதிக செல்வம், கல்வி, ஐஸ்வர்யம் இருந்தாலும் அடக்கத்தோடு இருப்பார். இந்த இயல்புகள் கொண்டவரே அறிஞர். கற்றோர் என்றால் வெறும் பட்டம் பெற்றவர் மட்டுமே அல்ல என்பதை அறியவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories