December 5, 2025, 12:40 PM
26.9 C
Chennai

சுபாஷிதம்: கற்றோரின் குணநலன்கள்!

subhashitam_1
subhashitam_1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

78. கற்றோரின் குணநலன்கள்!

ஸ்லோகம்:

யதா சக்தி சிகீர்ஷந்தி யதாசக்தி ச குர்வதே |
ந கின்சிதவமன்யன்தே நரா: பண்டிதபுத்தய : ||

நாப்ரப்யமபிவாஞ்சந்தி நஷ்டம் நேச்சந்தி சோசிதும் |
ஆபத்சு ச ந முஹ்யந்தி நரா: பண்டிதபுத்தய: ||
– மஹாபாரதம்

பொருள்:

அறிஞர் தன் சக்தியை அனுசரித்து பணிபுரிய  எண்ணுவார். எண்ணியது போலவே செய்வார். எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்ட மாட்டார். எட்டாதவற்றுக்காக  ஏங்க மாட்டார். நஷ்டத்தைக் கண்டு கலங்க மாட்டார். அபாயத்தில் கூட விவேகத்தை இழக்க மாட்டார்.

விளக்கம்:

சிலரை கற்றோராக, அறிஞராக நாம் புகழ்வதுண்டு. அவர்களின் குணநலன்கள் என்ன?

மகாபாரதத்தில் விதுரர் அறிவாளிக்கு இருக்கவேண்டிய குணங்களாக பலவற்றை குறிப்பிடுகிறார். “நரா: பண்டிதபுத்தய:” என்று மகுடத்தோடு உள்ள பல ஸ்லோகங்களைக் கூறியுள்ளார். உதாரணத்திற்கு இரண்டினை இங்கு பார்ப்போம். 

எந்த பணியானாலும் சிந்தித்து பின் செயலாற்றுவது அவர்களின் முக்கிய இயல்பு. ஒரே ஒரு வேலையில் இறங்கி அதிலேயே மூழ்கி இருக்க மாட்டார். நேரத்தை வீணடிக்க மாட்டார். தன்னை சுய கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். சன்மானம் அளித்தால் மகிழ மாட்டார். அவமதிப்பு நேர்ந்தால் வருந்த மாட்டார்.

அதிக செல்வம், கல்வி, ஐஸ்வர்யம் இருந்தாலும் அடக்கத்தோடு இருப்பார். இந்த இயல்புகள் கொண்டவரே அறிஞர். கற்றோர் என்றால் வெறும் பட்டம் பெற்றவர் மட்டுமே அல்ல என்பதை அறியவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories