Breaking News
ராமனின் பாதை!
சத்யம் வத; தர்மம் சர: - என்பது வேத வாக்கு. "உண்மையைப் பேசு; தர்மவழியில் நடந்துகாட்டு' என்பது இதன் பொருள். இந்தப் பொருளை மெய்யாக்கிக் காட்ட ஏற்பட்டதே ராமனின் அவதாரம்....
ஷ்யாமளா தண்டகம்: இசைப் பேழை
ஸ்யாமளா தண்டகம் ||மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே
குசோன்னதே குங்கும ராகஸோனே |
புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண-
ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||மாதா...
இந்து மத பிரமாணங்கள்
நாம் வசிக்கும் பூமிக்கு ஜம்புத்வீபம் (நாவலந்தீவு) என்று பெயர். இது கர்மபூமி எனப்படுகிறது. இங்கு புண்ணிய நூல்கள் பல உண்டு. இறைவனின் அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன.
சொன்னது ஒன்று! புரிந்து கொண்டதோ வேறு!
பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர் பாடத்திட்டம் இல்லாமலே! போன வருஷத்து அனுபவப் பாடமாம்! பள்ளி திறந்து மாதம் மூன்றாகி விட்டது; ஆனால் பாடத் திட்டம் வந்த...
வரலாற்றுக் கால ஐயப்பன் கதை!
இந்தக் கதை வரலாற்றுப் பூர்வமானது; இந்தச் சம்பவம் நடந்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்...உதயணன் என்ற காட்டுக் கொள்ளைக்காரன் அப்போது மிகவும் கொடூரமானவனாக இருந்தான். சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள மக்களைக் கொன்று குவித்து, கொள்ளையடிப்பதில்...
தமிழக ஞானப் பரம்பரையில் வந்த பெண் கவி : செங்கோட்டை ஆவுடையக்காள்
தங்கள் பஜனை சங்கத்தில் சங்கமித்து நீங்களும் பாடுங்களேன் என்று நம்மையும் அந்தக் கூட்டத்தில் சேரத்தான் அழைக்கிறார்கள்
சிவனும் ஐந்தும்
ஐந்து முகங்களும் அதன் நிறங்களும், திக்குகளும்:
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம்.
நடுவில் இருக்கும் ஈசானம் - பளிங்கு நிறம். கிழக்கு முகமான தத்புருஷம்- பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம்- கருமை, வடக்கு...
பிள்ளையார் செய்திகள்
விநாயகர் இடுப்பில் சர்ப்பம்நர்மதா நதிக்கரையில், பேரகாம் என்னும் தலத்தில் உள்ள யோகினி ஆலயத்தில் நர்த்தன கணபதி, இடையில் சர்ப்பப் பட்டயம் கட்டியபடி காட் சியளிக்கிறார். கேது கிரகத்துக்கு அதிபதியான விநாயகர், பாம்பு தோஷத்தை...
பன்னிரு ஆழ்வார்கள்
எண் பன்னிரு ஆழ்வார்கள் 1 பொய்கையாழ்வார்2 பூதத்தாழ்வார்3 பேயாழ்வார்4 திருமழிசையாழ்வார்5 நம்மாழ்வார்6 மதுரகவி ஆழ்வார்7 குலசேகர ஆழ்வார்8 பெரியாழ்வார்9 ...
விநாயகரின் ஆறுபடைவீடுகள்
விநாயகரின் ஆறுபடைவீடுகள்1 திருவண்ணாமலை2 திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோயிலில் உள்ள ஆழத்து பிள்ளையார்3 திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்4 திருச்சி உச்சிப் பிள்ளையார் (அ) மதுரை ஆலால சுந்தர வினாயகர்5 பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் (அ)...
ஆழ்வார் – நாச்சியாரின் அமுதத் தமிழ் அழகு!
மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும், தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,...
ஏழு மலைகள் என்னென்ன?
ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை...