22-03-2023 3:53 AM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நிலையான சந்தோஷம்: ஆச்சார்யாள் அருளுரை!

    To Read in other Indian Languages…

    நிலையான சந்தோஷம்: ஆச்சார்யாள் அருளுரை!

    bharathi theerthar
    bharathi theerthar

    ஓர் அரசன் முள் கிரீடத்தைத்தான் சுமந்து கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிய வேண்டும். ஒருவன் எத்தனை பெரிய அரசனோ அத்தனை பெரிய கஷ்டம் அவனுக்கு இருக்கும்! அவனுக்கு பொறுப்புகளும் கடமைகளும் மிக அதிகம்.

    எனவே ஓர் அரசன் மிக சந்தோஷத்துடனிருக்கிறான் என்று சொல்ல முடியாது.

    யாருக்கு நிலையான சந்தோஷம் இருக்கும் என்றால், “பிறவி இல்லாதவனுக்குத்தான்” என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

    எப்படி என்றால் பிறந்தவன் ஒவ்வொருவனும் இறக்கும் வரை தொடர்ச்சியாக துன்பத்தில்தான் இருப்பான்.

    குழந்தைப் பருவத்தை எடுத்துக் கொண்டால் தனக்கு வேண்டியதை அழுதுதான் அது பெற வேண்டியுள்ளது. பின்னர் பள்ளிப் பருவத்திலும் துன்பம்தான்.

    சில வருடங்களுக்குப் பிறகு விவாஹம் நடக்கிறது. விவாஹமானவர்கள், “விவாஹத்திற்கு முன் சந்தோஷமாகத் தான் இருந்தோம். இப்பொழுது அபப்டி இல்லை” என்று கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம்.

    பிறகு, முதுமைப் பருவத்தில் கவலை, கஷ்டம் போன்றவை ஒருவனை ஆட்கொண்டு விடுகின்றன. இப்படியாக இன்பத்திற்கு வழியே இல்லை.

    ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    two × 1 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...