December 6, 2025, 5:38 AM
24.9 C
Chennai

யோகதர்சனம்: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

தத்வஞானத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றான யோகதர்சனம் நம் மனத்தை முழுவசியப்படுத்துவதற்கு வழிகளையும் விதிமுறைகளையும் எடுத்துக்கூறுகிறது.

மனதை வென்றால் மட்டுமே பரமஞான ஒளியை காண தகுதி ஏற்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. மேலும் யோக சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள வழிகளை மிக ஒழுங்காக கடைப்பற்றினால் நாம் ஸித்திகளை அடைவோம்.

உபநிஷத்துக்களிலும் பகவத் கீதையிலும் அனேக இடங்களில் இந்த யோக மார்க்கத்தைப் பற்றி சூட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. ஆனாலும் அதற்கு பதஞ்சலி எழுதின யோகதர்சனமே சிறப்பான மூலாதாரம்.

ஆதி சங்கர பகவத்பாதர் யோக மார்க்கத்தில் பெரும் வல்லமையும் கொண்டிருந்தார். அவர் பல ஸித்திகளை முழுமையாக பெற்றிருந்ததை அவருடைய வாழ்க்கை சரித்திரம் நமக்கு தெரிவிக்கிறது. இதை சித்தரிக்க அனேக உதாரணங்கள் உள்ளன.

மண்டனமிஸ்ரரின் வீட்டினுள் ஆகாயத்திலிருந்து திடீரென்று அவர் இறங்கியது ஒரு உதாரணம். அமரூக அரசர் இறந்த பின் அவருடைய உடலுக்குள் ஒரு விசேஷ யோகாப்யாஸத்தின் மூலம் அவர் புகுந்து கொண்டார்.

அவர் சிருங்கேரியில் வசித்து வந்த போதிலும் அவருடைய தாயார் பரலோகப்ராப்தி அடைவதற்கு முன் தெரிவித்த கோரிக்கையை ஏற்று உடனே காலடியிலேயே அவர் முன் தோற்றமளித்தார்.

ஆதிசங்கரர் இயற்றிய யோகதாராவளி அவருடைய மற்ற நூல்களை நோக்கின் சற்று முக்யத்வத்தில் குறைந்திருப்பினும், அதில் யோக சாஸ்திரத்தின் அனேக ரகஸ்யங்கள் வெளிப்படுகின்றன.

பதஞ்சலியின் யோக ஸுத்திரங்களை பற்றிய வேதவ்யாஸரின் உரைக்கு சங்கரர் வியாக்யானம் எழுதியிருப்பதும் யாவரும் அறிந்ததே. அப்பேர்பட்ட பரம யோகீஸ்வரர் சங்கரரை நாம் நினைவிலிருத்தி க்ஷேமம் அடைவோமாக.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories