இன்று பகவத் ஸ்ரீராமானுஜர் அவதரித்த சுபதினம்..

இன்று சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் இன்று அதிகாலை துவங்கி நாளை காலை 7.52வரை திருவாதிரை உள்ளது. இதே நாளில் 1017ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பகவத் ராமானுஜர் அவதரித்தார்.

ராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம் என்பது வியாச பகவான் அருளிய பிரம்ஹ சூத்திரத்துக்கான உரையாகும். ஸ்ரீபாஷ்யம் நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அவை1. ஸம்ந்வய அத்தியாயம் –
அனைத்து வேதங்களும் பரமபுருஷனாகிய ஸ்ரீமந் நாராயணனைக் குறித்தே பேசுகின்றன. நம் வாழ்வின் குறிக்கோள் அவனே என்று கூறுகின்றது. 2. அவிரோத அத்தியாயம் – மற்ற ஐந்து தர்சனங்களும் கூறுகின்றபடி, ஸ்ரீமந் நாராயணன் ஒருவன் மட்டும் அனைத்தையும் நிகழ்த்தவில்லை என்ற வீண்வாதம் மறுக்கப்பட்டு, தகர்க்கப்படுகிறது. 3. ஸாதனா அத்தியாயம் – இப்படிப்பட்ட பரம புருஷனை அடையும் வழிமுறைகள், முக்தி பெறும் உபாயங்கள் கூறப்படுகின்றன. 4. பலா அத்தியாயம் – பலா என்றால் பழம் ஆகும். நாம் அவனை அடைந்த பின்னர், நமக்கு கிடைக்கின்ற நன்மைகள் கூறப்படுகின்றன.

சுவாமியின் 1005ம் ஆண்டு அவதார தினம் அனைத்து திவ்யதேசங்களிலும் இன்று சாற்றுமுறை நடந்து கோஷ்டியாகிறது.
ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீராமானுஜர் ஆலயம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில் திருவரங்கம் உட்பட முக்கிய திவ்யதேசங்களில்
ஸ்ரீராமானுஜருக்கு சிறப்பு நிகழ்வுகள்
கோஷ்டியாகிறது.

IMG 20220505 WA0041 - 2026
IMG 20220505 WA0019 - 2026
IMG 20220505 WA0018 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories