February 19, 2026, 4:58 PM
29.4 C
Chennai

ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ந்த முப்பதும் தப்பாமே திருப்பாவை முற்றோருதல் மாநாடு..

IMG 20221231 WA0106 - 2026
IMG 20221231 WA0097 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் முப்பதும் தப்பாமே திருப்பாவை முற்றோருதல் மாநாடு இன்று விமரிசையாக நடைபெற்றது.விழாவில் ஜீயர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பாவை முற்றெருதல் விழா நடைபெற்றது.ஸ்ரீ ஆண்டாளுக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சியில் 3000 திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில பெண்ணாக தோன்றிய ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் செல்வம் கொடுக்கும் ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமாகும். மானிடப் பெண்ணாகப் பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி ஸ்ரீரங்கநாதரை அடைய இவர் தேர்ந்தெடுத்த மாதம் மார்கழி மாதம் ஆகும். இந்த மார்கழியில் மாதத்தில் தான் பாவை நோன்பு நோற்று திருப்பாவை பாடி ஸ்ரீ அரங்கநாத பெருமானை அடைந்தார்.

IMG 20221231 WA0096 1 - 2026

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் முப்பதும் தப்பாமே எனும் தலைப்பில் திருப்பாவை முற்றோருதல் மாநாடு நடைபெற்றது. இதில் 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு சீர்வரிசை அளித்தனர்.

IMG 20221231 WA0105 - 2026

ஆண்டாள் சன்னதி முன்பு உள்ள திரு ஆடிப்பூர கொட்டகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபராமானுஜர் ஜீயர், ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ எம்பெருமானார் ரெங்க ராமானுஜ ஜீயர், வீரவநல்லூர் குலசேகர ராமானுஜர் மடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராம பிரம்மேய ராமானுஜ ஜீயர் ஆகியோர் கலந்துகொண்டு மங்களாசாசனம் பாடி திருப்பாவை முற்றோருதல் நகர்வலம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.


தமிழகம் முழுவதிலும் இருந்து 80க்கும் மேற்பட்ட பஜனை மடங்களைச் சார்ந்த 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தாயார் ஸ்ரீ ஆண்டாளுக்கு தட்டுகளில் சீர்வரிசைகளை கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.

IMG 20221231 WA0095 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories