The Accidental Prime Minister | Sri #APNSwami #Trending

WhatsApp Image 2018 12 30 at 9.13.30 AM 5 - 2026

NO Politics

  #APNTrending | The Accidental Prime Minister

ஒரு சமயம் இந்த்ரனுக்கு ப்ரம்மஹத்தி எனும் பெரும் தோஷம் உண்டானது. அதாவது அவன் இந்த்ர பதவி எனும் நாற்காலியில் அமர முடியாது.  பதவியைத் துறக்க எவருக்குத்தான் விருப்பம் வரும்?!  நாற்காலிக் கனவில் மிதந்த இந்த்ரனுக்கு, இனி தனக்கு அந்த பதவி இல்லையென்பதை ஏற்க முடியவில்லை. “எப்படியாவது மீண்டும் தேவேந்த்ரனாவது” எனும் உறுதியில் இருந்தான்.

     ஏனைய தேவர்கள் ஒன்றுகூடி அவசர ஆலோசனை செய்தனர்.  தற்போதுள்ள சூழலில், இந்த்ரன் பதவியில் அமர்ந்தால், எதிர்ப்புகள் அதிகமுண்டு. ஏனெனில், அவன் நேரிடையாக ஆட்சி செய்யும் அதிகாரத்தை இழந்துள்ளான். ஆதலால் உலகம் இதை மறக்கும் வரையிலும், இந்த்ரனின் தோஷம் நீங்கும் வரையிலும், ஒரு இடைக்கால(தற்காலிக) தலைவனைத் தேர்ந்தெடுப்பது எனத் தீர்மானித்தனர்.

     யாராக இருந்தாலும் அவர் சுதந்திரமாகச் செயலற்றவராக, அதே சமயம் தனது கட்டளைகளுக்குக் கீழ்படிபவராக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த்ரனின் பேரவா! அதுவும் சரிதான்! இதெல்லாம் பதவி படுத்தும்பாடு!

     ஒருவழியாக தேவர்கள் ஒருவனைக் கண்டு பிடித்தனர்.   தகுதி, திறமை என அனைத்தும் உடையவன்.  “இவனே நமது தற்காலிகத் தலைவன்” என தேவர்கள் முடிசூட்டினர்.  மனமோகன ரூபனான நகுஷனை பின்புலத்திலிருந்து தான் ஆட்டிப் படைக்கலாம்; நேரடியாக அரசாட்சியில்லையெனினும், தனது கட்டளைப்படியே அவன் நடக்க வேணும் என தேவேந்த்ரன் நினைத்தான்.

ALSO READ:  பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

     ஆனால், ஒரு காலகட்டத்தில், இந்த்ரனின் மனைவி இந்த்ராணியையே பெண்டாள நினைத்தான் நகுஷன். அப்போது அவனுக்கு ஸப்தரிஷிகளின் சாபம் கிடைத்தது இதனால் பாம்பானான்.  எதிர்பாராமல் (accidental) கிடைத்த பதவியை நகுஷன் இழந்தான்.  இதிகாஸ, புராணங்களிலுள்ள இக்கதையினை ஸ்வாமி தேசிகன் யாதவாப்யுதயத்தில் வர்ணிக்கிறார். பதவி பணிவைத் தர வேண்டுமே தவிர்த்து, பேராசையை தோற்றுவிக்கக் கூடாது.
நகுஷனின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம் ஆயிற்று.

அன்புடன்

ஏபிஎன்

Sri #APNSwami

இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories