December 5, 2025, 6:15 PM
26.7 C
Chennai

“அக்காக் குருவி” (பெரியவாளுக்கு பட்டிக்காட்டு செவிவழிக் கதைகளும் தெரியும்)

“அக்காக்குருவி”
 
(பெரியவாளுக்கு அத்வைதம் – உபநிடதம் – பிரம்ம ஸூத்ரம் -பகவத் கீதை -புராணம் மட்டும்தான் தெரியும் என்பதில்லை. பட்டிக்காட்டு செவிவழிக் கதைகளும் தெரியும்)
 
(நாம்,தங்கைக் குருவிகள் தாமே! எப்படிப் புரியும்?)
 
25348822 1793332170711940 70046628756731077 n 2 - 2025
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-127
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
 
பெரியவாளுக்கு அத்வைதம் – உபநிடதம் –
பிரம்ம ஸூத்ரம் -பகவத் கீதை -புராணம்
மட்டும்தான் தெரியும் என்பதில்லை.
பட்டிக்காட்டு செவிவழிக் கதைகளும் தெரியும்.
 
ஒரு சோலையில் தங்கியிருந்தபோது,
ஒரு குயில் அகவிற்று.
 
பெரியவாள் ஒரு சிஷ்யனைக் கூப்பிட்டு, தரிசனத்துக்கு வந்தவர்களில், ஐந்து வயது குழந்தையைக் காட்டி,
 
“அந்த பறவையின் பெயர் என்ன?”
என்று கேட்கச் சொன்னார்கள்.
 
குழந்தை சர்வ சாதாரணமாக, “அக்காக்குருவி” என்றது.
 
“அக்காக் குருவின்னு நீங்களெல்லாம் கேள்விப்
பட்டிருக்கேளோ?”-பெரியவா தொண்டர்களிடம்.
 
யாரும் கேள்விப்பட்டதில்லை!
 
பெரியவாள் கூறினார்கள்.
 
“கிராமங்களில் ஒரு கதை சொல்லுவா,
ஒரு மரத்திலே கூடு கட்டிண்டு, ரெண்டு பட்சி
இருந்ததாம்.- ஒன்று பெரிசு (அதனால் அக்கான்னு பேரு) இன்னொன்று சின்னது (தங்கை). ரெண்டு பட்சியும் ஒரு நாளைக்கு ஆற்றிலே குளிக்கப் போச்சு.ஆற்றிலே, நிறையப் பிரவாகம். அக்கா பட்சி ஸ்நானம் செய்தபோது, வெள்ளம் அடிச்சிண்டு போயிடுத்து. வெள்ளத்தைப் பார்த்து பயந்துண்டு,தங்கைக் குருவி ஸ்நானம்
பண்ணாமலே, பக்கத்தில் இருந்த ஒரு மரத்துக்கு
வந்துடுத்து.
 
அக்கா இன்னும் வரல்லையேன்னு, துக்கம் தாங்காமே “அக்கா அக்கா”ன்னு அழைச்சிண்டே இருந்ததாம்.இப்படி ஒரு கதை கிராமத்திலே, இந்தக் குழந்தைக்கு, இந்தக் குயில், குருவியைக் காட்டிலும் பெரிசா இருக்கிறதாலே,அக்கா குருவின்னு சொல்றது, சமர்த்துக் குழந்தை!”
 
பெரியவாளுக்குத் தெரியாத விஷயமே சூரியனுக்குக் கீழே (ஏன் மேலேயும்) இருக்கவே இருக்காதோ?
 
நாம்,தங்கைக் குருவிகள் தாமே! எப்படிப் புரியும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories