“சோமாஸ் செய்து கொண்டு வா”

64520374 1423295954478186 8382675164105539584 n - 2026“சோமாஸ் செய்து கொண்டு வா”

(குழந்தைத்தனமாகக் கனவில் கேட்ட பெரியவா பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா அவர்களின் மனைவியிடம்) ( பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா அவர்களின் மனைவி மாதுஸ்ரீ பிரதோஷம் மாமி அவர்கள் நேற்று ஸ்ரீமகாபெரியவா திருவடிகளை அடைந்தார்கள் ) 20-06-2019

(வேத பாடசாலை பிள்ளைகளுக்காக மாமியின் கனவில் தோன்றி சோமாஸ் கேட்ட இந்த தெய்வம் உலகத்திற்கல்லவா படியளந்து கொண்டிருக்கிறது)

கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மகா பெரியவாள், தன்னுடைய பக்தர்களின் கனவில் தோன்றி அருள்பாலிப்பது உண்மை என்பதை அனுபவப் பூர்வமாக பல பக்தர்கள் அறிந்த விஷயம்.

“மீளா அடிமை” என்னும் பிரதோஷ மாமா, மகா பெரியவாளை சாட்சாத் சந்திர மௌலீஸ்வரராகவ நினைப்பவர். அவரது மனவியும் கணவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல..அவருக்கு வந்த கனவு அலாதியானது.

மகாபெரியவா ஆகாரம் என்று ஏற்றுக் கொள்வது வெறும் பொரி மற்றும் வாழைக்காய் மாவு இவைகளே. இதுவும் ஓரிரு பிடிதான். இப்படி, உண்டு தான் உயிர்வாழ்வதாக உலகத்தோரை ஏமாற்றும் எம்பிரான், மீளா அடிமையின் துணைவியாரின் கனவில் தோன்றி,

“சோமாஸ் செய்து கொண்டு வா” என்று குழந்தைத்தனமாகக் கேட்டு இருக்கிறார்.

அந்த மாதரசிக்கு ஒரே பூரிப்பு….பகவான் நம்மிடம் கேட்டு விட்டாரே என்று மட்டற்ற மகிழ்ச்சி.

காலையில் எழுந்தவுடன் “சோமாஸ்” செய்து கொண்டு நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்க விரைகிறார்.

அங்கே தான் அதிசயம் காத்துக்கொண்டு இருக்கிறது.

“நான் தான் கேட்டேன்” என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லி முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார்.

“கொண்டு வந்ததை வேத பாடசாலை பசங்களுக்கெல்லாம் கொடு” என்றார் பெரியவா.

மகானின் சார்பில் மாதரசி பிள்ளைகளுக்கு விநியோகம் செய்தார். வேத பாடசாலை பிள்ளைகளுக்காக மாமியின் கனவில் தோன்றி சோமாஸ் கேட்ட இந்த தெய்வம் உலகத்திற்கல்லவா படியளந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories