“தமிழ் சுருக்கெழுத்து நூல் “
"தமிழ் சுருக்கெழுத்து நூல் "( தம் சிரசில் இருந்த வில்வ மாலையை எடுத்து அந்த நூலின் மேல் வைத்து திரும்பக் கொடுத்தார்கள் பெரியவா. தமிழக அரசே அந்நூலை அச்சிட்டு 1964-ல் வெளியிட்டது. 1998-ல்...
“ஒரு ‘ரிடையர்’ ஆன ஊழியருக்கு பெரியவாளின் மகத்தான மனிதநேய உபதேசம்”
"ஒரு 'ரிடையர்' ஆன ஊழியருக்கு பெரியவாளின் மகத்தான மனிதநேய உபதேசம்"( ஒருவன் எல்லாவற்றையும், எப்போதும் அனுபவிக்கவும் முடியாது..... அதிகாரம் செய்து கொண்டும் இருக்கவும் முடியாது.காலப்போக்கில் நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும்...
ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூல காரணம்!
ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூல காரணம்!
By மாலதி சந்திரசேகரன் ஸ்ரீமத் ஆதி சங்கர பகவத் பாதர், எப்பொழுது பிறந்தார் என்பதைப் போன்ற விஷயங்களை பற்றி அதிகப்படியாக நாம் விசாரம் செய்வதில் எந்தப் பிரயோசனமும்...
பெரியவா மடாதிபதி ஆன தினம்… மே 9 – 1907
1907-ம் வருடம், மே மாதம் 9-ம் தேதி, கும்பகோணத்தில் காமகோடி பீடத்தின் மடாதிபதியாக அதனை அலங்கரிக்கத் தொடங்கினார். இளம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். (பெரியவா மடாதிபதியான தினம் மே-9-1907) கட்டுரையாளர்-வீயெஸ்வி,நன்றி-சக்தி விகடன் ‘அது எப்படி கண்மூடித்...
“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”(பரமபிதாவே அறிவார்).
"அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?" பரமபிதாவே அறிவார்.(ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா) ஒரு சிறு பதிவு. கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண்தரிசனத்துக்கு வந்தாள். "என் மவனுக்குப் பேர்...
ஸ்ரீ தோடகாஷ்டகம்-ஸ்ரீசங்கர பகவத்பாத ஸ்தோத்திரம்
ஸ்ரீ தோடகாஷ்டகம்-ஸ்ரீசங்கர பகவத்பாத ஸ்தோத்திரம்தோடகாச்சார்யாள், அவருக்கு ஆநந்தகிரின்னு பேரு. காசியில் ஆசார்யாளோட ஆறாயிரம் சிஷ்யர்கள் இருந்தா. அவர் எல்லாருக்கும் பாடம் எடுப்பார். இந்த தோடகர், ஆசார்யாளுக்கு கைங்கர்யம் பண்றதுல ரொம்ப உத்ஸாகத்தோட...
“பெரியவா விரும்பி எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ “…. -(ஸ்ரீசங்கர ஜெயந்தி ஸ்பெஷல் போஸ்ட்)
"பெரியவா விரும்பி எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ ".... -(ஸ்ரீசங்கர ஜெயந்தி ஸ்பெஷல் போஸ்ட்)("நீ ப்ரியமா பெரியவாளுக்குக் குடுக்கணும்னு மணையைத் தூக்கிண்டு வந்து குடுத்திருக்கே .பதிலுக்கு ஒனக்குத் தரதுக்கு ஒரு ப்ரஸாதங்கூட எங்கிட்ட இல்லையே")...
மதமாற்றம் எதற்கு?! காஞ்சி மகாபெரியவரின் வாக்கு!
மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் அனுஷ்டானங்களிலும் சில வேறுபாடுகள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒன்று போல் பார்க்க வேண்டிய தேவையில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்.
“‘டின்னெரும் ஆஹூதிகளும், அவிசுகளும்”(‘டோஸ்ட் ப்ரபோஸ்’–விளக்கம்)
"'டின்னெரும் ஆஹூதிகளும், அவிசுகளும்" ('டோஸ்ட் ப்ரபோஸ்'--விளக்கம்) மஹா பெரியவாளின் அருள்வாக்கு இந்தக் காலத்தில் 'டின்னெர்' நடத்துகிறார்கள். 'டோஸ்ட் ப்ரபோஸ்' பண்ணுகிறார்கள். 'உன்னுடைய சுகத்துக்காக நான் சாப்பிடுகிறேன்' என்று சொல்லிக் கொண்டு ஒருவன் சாப்பிடுகிறான். 'சாப்பிடுகிறவன் இவன்....
“தேடி வந்த மாப்பிள்ளை!”
''நான் தரிசனம் பண்ண வரிசைல நின்னேன். எக்கச்சக்கக் கூட்டம். அவர் அருகே நான் வந்தப்போ என்னால எதுவுமே பேச முடியலே. அவர் திருமுகத்தையே பார்த்தபடி மனசுல நம் பிரச்னையை நெனச்சுப் பிரார்த்தனை பண்ணினேன்....
“பிள்ளைக்கு கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம், உடனே மேஜர் ஆபரேஷன் செய்யணும்” என்று சொல்லிவிட்டார்கள் டாக்டர்கள்”-
"பிள்ளைக்கு கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம், உடனே மேஜர் ஆபரேஷன் செய்யணும்" என்று சொல்லிவிட்டார்கள் டாக்டர்கள்"-பெரியவாளிடம் ஒரு பக்தை.."எதுவுமே பேசாமல் தன் கழுத்தைத் தடவிக் கொண்டே உள்ளே போய்விட்டார்".-காஷ்ட மௌனத்தில் இருந்த பெரியவா..சொன்னவர்;...
தவம் செய்த தவம் – டாக்டர். இரா. நாகசாமி
தவம் செய்த தவம் - டாக்டர். இரா. நாகசாமிகாஞ்சி மகாபெரியவர்கள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1925 ஆம் ஆண்டு தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்களுக்கு அவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி தாக்ஷிணாத்ய கலாநிதி...