மகா பெரியவர் மகிமை

பழுத்து விழுதல்!

பழுத்து விழுதல்! (த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான் ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்) வெள்ளரிப் பழம் மாதிரி விடுபடவேண்டும் என்றால் என்ன? சொல்கிறார்---பெரியவா நன்றி-கல்கி- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ...

“பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை”

"பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை"(   "பொய்" என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும்...

“நாய்க்குப் போட்டாச்சா?”

"நாய்க்குப் போட்டாச்சா?" (நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)(பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி.------r"நாய்க்குப் போட்டாச்சா" என்பதுதான்.)கட்டுரையாளர்;ரா.கணபதி. (மஹா பெரியவாள் விருந்து) தட்டச்சு;வரகூரான் நாராயணன்.நாயைத் தாழ் பிறவியாகவே...

திருமதி பர்வீன் சுல்தானா=(பெரியவாளைப் பற்றி)

திருமதி பர்வீன் சுல்தானா=(பெரியவாளைப் பற்றி) பேச்சைக் கேட்டு வைரமுத்துக்களும் திருமாவளவன்களும் சீமான்களும் நாத்திகவாதிகளும் திருந்தும் வரை பகிரவும்

“பெரியவாளின் புத்தாண்டு செய்தி”

"பெரியவாளின் புத்தாண்டு செய்தி"மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம்பூவை உண்கின்றோம்.வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும்...

“வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?”

"வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?" (பெரியவா ரெஸிபி) கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டைதொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.  தமிழ் வருஷப் பிறப்பு புண்னிய தினத்தில் பெரியவாளைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. புதுக்கோட்டையிலிருந்து சென்றிருந்த நாங்கள்வேப்பம்பூ-புளி-வெல்லம் சமர்ப்பித்தோம். "வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?"என்று பெரியவாள்...
- 2026

“எல்லாருக்கும் நீர் மோர் கிடைச்சுதா?”-பெரியவா

"எல்லாருக்கும் நீர் மோர் கிடைச்சுதா?"-பெரியவா (கடவுள் எதிர்ப்புக் கூட்டத்தினருக்கு காட்டிய கருணை கடவுளின் கருணைக்கு எல்லை இருக்கலாமோ என்னவோ? காஞ்சி முனிவரின் கருணைக்கு நிச்சயமாக எல்லை இல்லை) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-176தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்...

“நீங்கள் தான் ஜகத்குரு”

"நீங்கள் தான் ஜகத்குரு"(மூக்கறுபட்ட வடநாட்டுப் பண்டிதர்கள்)சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.1933ம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சி.பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிடிக்கு, ஒரு மாலைப்போதில் ஸ்ரீ பெரியவாள் 'விசிட்'.பெரியவாள்...

“அஷ்டமி-நவமி-பிரதமை திதிகள்”

"அஷ்டமி-நவமி-பிரதமை திதிகள்" (அஷ்டமி,நவமி,பிரதமை மூன்றும் தள்ளத் தக்கவை. எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டோம்.என்பதால் அந்த திதிகள் வருத்தப்பட்டனவாம் இறைவினடம்.-அதன்படி ஸ்வாமி நவமியில் ராமனாகவும் அஷ்டமியில் கிருஷ்ணனாகவும், பிரதமையில் பரமாசார்யாளாகவும் அவதாரம் பண்ணி,அந்த நாட்களை...

“.ராமா ராமான்னு சொல்லு!”

".ராமா ராமான்னு சொல்லு!""யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன; .தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;" (பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்)கட்டுரையாளர்-ஆர்.வீழிநாதன் தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-போன 24-05-2016 தேதியிட்ட சக்தி விகடன்."பல...

“14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்”

"14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்"-ஸ்ரீராம நவமி ஸ்பெஷல் 13-042019- (மகா பெரியவா சொன்ன கதைகள்-நன்றி சக்தி விகடன்)  (அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும்...

” நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!”

" நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!" (தயாளச் செயல்களைப் பாராட்டுவதில் ரொம்பதாராளம்,!-தாயும் ஆன பெரியவாளுக்கு) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-143தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றிருந்த தன்பெண்ணை அழைத்துக்...
- 2026

Recent articles