மகா பெரியவர் மகிமை

“ஆற்று நீரால் அலர்ஜியைப் போக்கிய பெரியவா”

"ஆற்று நீரால் அலர்ஜியைப் போக்கிய பெரியவா"(பெரியவா ஆற்றில் ஸ்நானம் பண்ண அவர்மேல் பட்ட ஜலம்-பக்தர் மேலும் பட்டு குணமாக்கிய சம்பவம்) ​நன்றி-இன்றைய குமுதம் லைஃப் 23-08-2017 தேதியிட்ட இதழ். தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகாபெரியவா 1988-ம் வருஷம் கர்னூல்ல சாதுர்மாஸ்ய விரதம்...

“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!

"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."("நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?) ​சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு. தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.அன்பு நிறைந்த...

“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”

"அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?"பரமபிதாவே அறிவார். (ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா) ​ஒரு சிறு பதிவு.கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண் தரிசனத்துக்கு வந்தாள்."என் மவனுக்குப் பேர் வைக்கணும்" என்று...

“உங்க ஊர் சுவாமி பேரென்ன?”-பெரியவா (ஈரோடு பேர் வந்த காரணம்)

"உங்க ஊர் சுவாமி பேரென்ன?"-பெரியவா (ஈரோடு பேர் வந்த காரணம்)(பெரியவாளின் விளக்கம்.) ​கட்டுரையாளர்-கணேச சர்மா புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர். தட்டச்சு-வரகூரான் நாராயணன்தன்னை வணங்க வந்த ஒருவரை ஊர்,பேர் விசாரித்தார் பெரியவர். ஈரோட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது.உன் ஊருக்கு அந்தப்...

“நாய்க்குப் போட்டாச்சா?” (நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)

"நாய்க்குப் போட்டாச்சா?" (நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)(பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி.------r"நாய்க்குப் போட்டாச்சா" என்பதுதான்.) ​கட்டுரையாளர்;ரா.கணபதி. (மஹா பெரியவாள் விருந்து) தட்டச்சு;வரகூரான் நாராயணன்.நாயைத் தாழ் பிறவியாகவே சாஸ்திரம் கூறும். ஆனால்...

“நான் சட்டை கோட்டு போட்டுக்கிறதில்லே

"நான் சட்டைகோட்டுஒண்ணும்போட்டுக்கிறதில்லே, தையலே இல்லாத ஒத்தைத் துணி!"-பெரியவா(பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத் தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன். ​ஒரு முஸ்லிம் தையற்காரர். பெரியவாள் படத்தை ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்தாராம்.அதுமுதல், சகலமும் பெரியவாள்தான் அவருக்கு.அவரோ திருச்சியில்...
- 2026

“குலாலேப்ய;கர்மாரேப்யச்ச வோ நமோ நம”

"குலாலேப்ய;கர்மாரேப்யச்ச வோ நமோ நம" (ஒரு குயவனுக்கு அனுக்ரஹம்)("குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது, ஸ்ரீருத்ரம்!") ​சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு கிராமத்தில் பெரியவாளின் முகாம்.பக்தர்கள் பலவிதமான - தேங்காய்,பழம்,கற்கண்டுமலர்கள்,காய்கறிகள் என்று காணிக்கை செலுத்தினார்கள்.ஒரு குயவன்...

“நானே பத்ரி நாராயணன்”-பெரியவா

"நானே பத்ரி நாராயணன்"-பெரியவா. ((பெரியவாளின் விளையாட்டுப் புதிர் ("இலந்தை மரத்திற்கு "பத்ரி" மரம் என்று பெயர்... அதன்கீழ் அமர்ந்திருப்பவர் பத்ரி நாராயணன் தானே?") ​கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு தடவை இலந்தை மரத்தடியில் அமர்ந்து,தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருந்தார். ஒவ்வொருவராக...

மாஞ்செடி வளர்க்கிறேன் பூக்கிறது காய்ப்பதில்லை

"மாஞ்செடி வளர்க்கிறேன்.பூக்கிறது. உதிர்ந்து போய் விடுகிறது;காய்ப்பதே இல்லை"-விவசாய இளைஞன்பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்.(தீர்வு சொன்ன ​ பெரியவா)சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.மாந்தோட்டம் வைத்திருக்கும் விவசாய இளைஞன் ஒருவன்...

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”

"உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?" (அந்த ரகசியம் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.அது பரம ரகசியம்!)​சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.* தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நடுத்தர வயது தம்பதிகள் தரிசனத்துக்குவந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது."கல்யாணமாகி பத்து வருஷமாச்சு...*சந்ததி இல்லை.."'மேலே சொல்லு' என்று...

“நேக்கு மாம்பழம் வேணும்”

"நேக்கு மாம்பழம் வேணும்" (ஸீசன் இல்லாத காலத்தில் ஒரு குழந்தை பெரியவாளிடம்)"ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?"-பெரியவா"பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!"-வேதபுரி ​சொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஸ்ரீ மடத்தில் பெரியவா பலருடன் பேசிக்கொண்டு மந்தஹாஸமாக தரிசனம் தந்து...

“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ” –பெரியவா

"வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் " --பெரியவா(கண் தெரியாத சங்கரனுக்காக காஷ்டமௌனம் கைவிட்ட பெரியவா)-----( நீங்கள் எல்லோரும் விடியற் காலையில் என்னைக் கண்டு சந்தோஷப்படுகிறீர்கள் ஆனால் கண் தெரியாத சங்கரனுக்கு எப்படி சந்தோஷம் ஏற்படும்? அதனால்தான்...
- 2026

Recent articles