ஸ்ரீ விநாயகர் அஷ்டோத்ர சத நாமாவளி!
ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு பூஜை செய்ய, புஷ்பங்களால், அருகம்புல்லால் பூஜிக்க இதோ விநாயகர் அஷ்டோத்திர சத நாமாவளி... இதைச் சொல்லிக் கொண்டே விநாயகருக்கு பூஜை செய்யுங்கள். வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுங்கள்.
விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி..?
விநாயக சதுர்த்தி இதோ செப்.13 வியாழக்கிழமை வந்தாச்சு... நமக்கும் விநாயகப் பெருமானை வீட்டில் எழுந்தருளச் செய்து, அவருக்கு ஆசனம், வஸ்திரம், நைவேத்யம் எல்லாம் கொடுத்து உபசரித்து, வழியனுப்ப வேண்டுமே என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அப்படி, விநாயகப் பெருமானை எப்படி பூஜை செய்வது, அதுவும் சதுர்த்தி நாளில் என்று இங்கே தெரிந்துகொள்வோம்.
வரலட்சுமி விரதம், பூஜை முறை ! 24-08-2018 சங்கல்பத்துடன் | விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்ரசத நாமாவளி!
வரலட்சுமி விரதம், பூஜை முறை !24-08-2018 சங்கல்பத்துடன்.மற்றும் விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி
By செங்கோட்டை ஸ்ரீராம்மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம்
க்ருதியில் இந்த விரதத்தைப்...
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் பிறந்த வரலாறு
தர்மயுத்தம் முடிந்த பின்னால் விளைந்த நாசத்தால் தர்மர் மன வருத்தம் கொண்டார்...."தான் ஒருவன் அரியணை ஏறுவதற்காக இத்தனைப் பேர் மாண்டு போயினரே..." என்று.அப்படிப் பட்ட சமயத்திலே மன ஆறுதல் வேண்டி, ஸ்ரீகிருஷ்ணரைக் காண...
நிம்மதி அளிக்கும் சம்மோஹன கிருஷ்ணர் ஸ்லோகம்!
மன நிம்மதி பெற வேண்டுமா? வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று சலனங்களற்ற சுகமான வாழ்க்கை பெற வேண்டுமா? முன்னோர் கொடுத்த அருமையான ஸ்லோகம் நமக்கு இருக்கிறது.இது கிருஷ்ணனின் துதி. மோஹினியாய் அவதரித்து...
வாழ்வில் வளம் தரும் மந்திரங்கள்
|| ரிக்வேதம்1:89
- ஆ நோ பத்ரா: ஸூக்தம் ||
ओं आ नो पत्रा: क्रतवो यन्तु विस्वतो तप्तासो अपरीतास उत्पित:|
तेवा नो यता सतमित् व्रुते असन्नप्रायुवो रक्षितारो तिवेतिवे ||१:१||
ஓம் ஆ நோ ...
வெள்ளிக்கிழமை இன்று…. கிரஹண கால தர்ப்பண சங்கல்பம்!
27.07..2018 வெள்ளி கிழமை விளம்பி ஆடி மாதம்11 ம் நாள் கேது கிரஸ்த சந்திர கிரஹணம் புண்யகாலம் இரவு 11.54 க்கு ஆரம்பித்து மத்யமகாலம் 1.52 (28.07.2018) விமோசனம் 3.49 (சனிக்கிழமை )...
பண வரவு அதிகரிக்க… ரகசிய மந்திரம்!
பணக் கஷ்டத்தால் அவதிப்படுபவர்களின் பிரச்னைக்கான தீர்வு இது... இது ஒரு ரகசிய மந்திரமும் கூட!
இந்த மந்திரத்தைச் சொல்லி, பரிகார முறையைச் செய்து வந்தால் உடனடியாக உங்களுக்கு பலன் கிடைக்கும். நம்பிக்கையுடன் செய்து வாருங்கள்.
தொடர்ந்து...
குழந்தை பாக்கியத்துக்கு குருவாயூரப்பன் சுலோகம்!
குருவாரம் என்பதால் குருவாயூரப்பனை நன்றாக வேண்டிக் கொள்ளலாம்.குழந்தை பாக்கியம் வேண்டுவோர் வியாழக்கிழமை முதல் 28 நாட்கள் காலை வேளையில் குருவாயூரப்பனை மனதில் தியானித்து கீழ் வரும் ஸ்லோகத்தை 28 தடவை சொல்லி வந்தால்...
ஆன்மிக கேள்வி-பதில்: சிவாலயங்களில் நந்தி மூலம் சிவனைப் பார்ப்பது ஏன்? அதற்கு சுலோகம் உண்டா?
மற்றொரு பொருளில் நந்தி தர்ம சொரூபம். சனாதன தர்மத்தை கௌரவித்து தர்மம் வழியாகவே தெய்வத்தை தரிசிக்க வேண்டுமென்ற சங்கேதம் கூட இதில் மறைந்துள்ளது.
சௌந்தர்ய லஹரியின் சௌந்தர்யம்
சிவானந்த லஹரியிலும், சௌந்தர்யலஹரியிலும் ஸ்ரீவித்யையே கூறப்படுகிறது. சிவன் வேறு சக்தி வேறு என்றில்லாமல் இருவரையும் சேர்த்து வழிபட்டால் அதனையே 'சமயாச்சாரம்' என்பார்கள்.
ஸ்ரீ சியாமளா தேவி தண்டகத்தில் இருந்து ஒரு ச்லோகம்!
ஸ்ரீ ஸ்யாமளா தேவி ..... சியாமளா’ என்றும், 'ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், 'ஸ்ரீமாதங்கி’ என்றும், 'மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.